Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 18, 2011

தலைவர்களுடன் ஆலோசனை? போயஸ் தோட்டத்தில்!

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தே.மு.தி.க.,வின் பண்ரூட்டி ராமசந்திரன், சுதீஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க., போட்டியிட விரும்பும் 41 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கூட்டணிக் கட்சியினரிடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருப்பதால் இன்று தொடங்குவதாக இருந்த தேர்தல் பிரசாரத்தை ஒத்திவைப் பதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். மேலும் கூட்டணிக் கட்சியினரை சமாதானப்படுத்தும்விதமாக அதிமுக இன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

# இனிமேல் தொண்டர்களுக்காக உழைக்க வேண்டும்,இல்லை என்றால் கட்சியில் இருக்கும் அணைத்து தொண்டர்களும் வெளிய போவதற்கு வழி வகுத்துவிடும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!