Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 29, 2011

மோதிக்கொண்ட அரசியல் கட்சிகள்? காயம் 3!

ஸ்ரீபெரும்புதூர் : அ.தி.மு.க.,வினருக்கும் பா.ம.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.,வினர் 3 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்கவார்சத்திரம் பகுதியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உருவபொம்மையை பா.ம.க.,வினர் எரிக்க முயற்சி செய்தனர். தகவலறிந்து வந்த அ.தி.மு.க.,வினருக்கும் பா.ம.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அ.தி.மு.க.,வினர் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!