நடிகை சமந்தா நடித்த நான் ஈ படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் தோல் அலர்ஜியால் அல்லல்படுகிறார்.
தமிழ் திரையுல ஜாம்பவான்களான இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஆகியோர் தங்கள் படங்களில் நடிக்க சமந்தாவை அழைத்தனர். மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து சில நாட்கள் நடித்தார். ஆனால் தோல் அலர்ஜி காரணமாக அப்படத்தில் இருந்து விலகி விட்டார். ஷங்கர் பட வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுத்து விட்டார். இதனால் சமந்தா விரக்தியில் உள்ளார்.
சரும நோயால் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து குணமாக்க யோசித்தார். ஆனால் இதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யமுடியாது என டாக்டர்கள் கூறிவிட்டார்களாம். இதையடுத்து சினிமாவை விட்டு விலகி விடலாம் என அவர் யோசிப்பதாக நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் திரையுல ஜாம்பவான்களான இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஆகியோர் தங்கள் படங்களில் நடிக்க சமந்தாவை அழைத்தனர். மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து சில நாட்கள் நடித்தார். ஆனால் தோல் அலர்ஜி காரணமாக அப்படத்தில் இருந்து விலகி விட்டார். ஷங்கர் பட வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுத்து விட்டார். இதனால் சமந்தா விரக்தியில் உள்ளார்.
சரும நோயால் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து குணமாக்க யோசித்தார். ஆனால் இதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யமுடியாது என டாக்டர்கள் கூறிவிட்டார்களாம். இதையடுத்து சினிமாவை விட்டு விலகி விடலாம் என அவர் யோசிப்பதாக நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.