Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 25, 2011

கற்பிக்கும் திறன் அதிகரிக்க கணினிகள் வளங்குகியது இலங்கைக்கு!

கொழும்பு, செப். 25 : இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு 1,200 கணினிகளை இந்தியா வழங்கியுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி திரிகோணமலையில் நடைபெற்றது. அப்போது, இந்திய தூதரக ஆணையர் அசோக் கே. காந்தா, 1200 கணினிகளையும், 160 லேசர் பிரிண்டர்களையும் வழங்கினார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கும் திறனை அதிகரிக்க உதவும் வகையில் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், திரிகோணமலை-மட்டக்களப்பு பகுதிகளுக்கு இடையே ரயில், சாலை வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவி செய்துள்ளது. இலங்கை போக்குவரத்துக் கழகத்துக்கு 20 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன' என்று அவர் தெரிவித்தார்.

சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!