இந்திய ராணுவ உளவுத்துறையில் கரும்புள்ளி கைது?
>> Monday, June 4, 2012
புதுடில்லி: இந்திய ராணுவத்தின் உளவுத்துறை முக்கிய யூனிட்டில் இருந்து ரகசிய விவகாரங்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவுத்துறைக்கு விற்க முயற்சித்த தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவரை பிடித்து ரகசியமாக விசாரணை நடத்தப்படுகிறது.
ராணுவ உளவுப்பிரிவு யூனிட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவர் சிவதாசன். இவர் சொந்த மாநிலம் கேரளா. துபையில் உள்ள ஒரு உறவினர் மூலம் பாக்., ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டை அணுகியுள்ளார். ரகசிய தகவல்கள் தருவதாக ஒப்புக்கொண்டு பெரும் பணமும் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
இது உளவு வருவாய்பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவதாசன் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இவரை இன்று அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் இருந்து சிடி.,க்கள், பென்டிரைவ், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்பறபட்டுள்ளன. இந்த விசாரணை நடத்தப்படாமல் இருந்திருந்தால் இது பாகிஸ்தானுக்கு சென்றிருக்கும்.
கூடுதல் உளவுத்துறை அதிகாரி கூறும்போது: தொழில்நுட்பம் அனைத்தும் பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் நடந்திற்குமானால் போர் மூளும் அபாயமும் உண்டு என்றார், மேலும் சிவதாசன் ஆர் எஸ் எஸ்" ன் உறுப்பினர் என்பது குறுப்பிடதக்கது என்றார். Read more...
ராணுவ உளவுப்பிரிவு யூனிட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவர் சிவதாசன். இவர் சொந்த மாநிலம் கேரளா. துபையில் உள்ள ஒரு உறவினர் மூலம் பாக்., ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டை அணுகியுள்ளார். ரகசிய தகவல்கள் தருவதாக ஒப்புக்கொண்டு பெரும் பணமும் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
இது உளவு வருவாய்பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவதாசன் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இவரை இன்று அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் இருந்து சிடி.,க்கள், பென்டிரைவ், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்பறபட்டுள்ளன. இந்த விசாரணை நடத்தப்படாமல் இருந்திருந்தால் இது பாகிஸ்தானுக்கு சென்றிருக்கும்.
கூடுதல் உளவுத்துறை அதிகாரி கூறும்போது: தொழில்நுட்பம் அனைத்தும் பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் நடந்திற்குமானால் போர் மூளும் அபாயமும் உண்டு என்றார், மேலும் சிவதாசன் ஆர் எஸ் எஸ்" ன் உறுப்பினர் என்பது குறுப்பிடதக்கது என்றார். Read more...












