Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, November 29, 2012

உங்களை வியக்கவைக்க இதோ!

வியப்பில் ஆழ்த்திய என்னை, உங்களையும் வியக்கவைக்க! வியந்து தான் போவீர்கள். இதோ.

மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப் பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரி பொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன் படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.

"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்., இன்னும் வரும்.

Wednesday, November 28, 2012

தள்ளுபடி விலையில் த்ரிஷா?

த்ரிஷா சினிமாவில் நடிகையாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டன. என்றபோதும் அவரது பெயரைச்சொல்லும்படியான படங்கள் எதுவும் இல்லை என்பதுதான் அவரது இப்போதைய வருத்தமே.

இதுவரையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதிலேயே கவனத்தை பதித்திருந்தவர், இப்போது போதும போதும் என்கிற அளவுக்கு பணத்தை குவித்து விட்டதால், அடுத்தபடியாக கொஞ்சமாவது புகழை சம்பாதித்து தரும் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் தனது ஆர்வத்தை திருப்பியிருக்கிறார்.

தற்போது கைவசம் சமர், என்றென்றும் காதல், பூலோகம் போன்ற படங்களை வைத்திருந்தாலும் இப்படங்களில் பேச வைக்கக்கூடிய கதாபாத்திரங்கள் தனக்கு இல்லை என்பதால், அடுத்தபடியாக வித்தியாசமான படங்களில் நடிக்கும் முயற்சியில் இருக்கிறார். குறிப்பாக, அருந்ததி படத்தில் அனுஷ்கா நடித்தது போன்று அதிரடியான வேடங்கள், கதாநாயகியை சுற்றி பின்னப்படும் கதைகளில் நடிக்க வேண்டுமென்றுதுடித்துக்கொண்டிருக்கிறார்.

அதனால் இதுவரை படத்துக்குப்படம் லட்சங்களை உயர்த்துவதிலேயே மும்முரமாக இருந்த த்ரிஷா, தான் எதிர்பார்ப்பது போன்ற கதைகள் கிடைத்தால் சம்பளத்தில் 20 சதவிகிதம் தள்ளுபடி செய்யவும் முடிவெடுத்திருக்கிறார்.

Monday, November 26, 2012

இந்தி(யா)ர்களுக்கு தலை குனிவு!!?

பாசிசம்,. இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர். சிவசேனா தலைவர் பால் தக்கரே இறுதி ஊர்வலத்தின் போது அவர் மீது இந்தியதேசியக்கொடி போர்த்த பட்டிருந்தது.

ஒருமுறை கூட தேர்தலில் நிற்காத எந்த போரையே பார்க்காத அரசருக்கு எதற்கு அரசு மரியாதை? மூன்று வண்ணங்களில் இந்திய தேசியக்கொடியை காவி வண்ணத்தை மட்டும் திணிக்க முயன்ற அவருக்கு தேசியக்கொடி மரியாதை தேவையா?

எல்லோரும் நினைப்பது போல் இந்த தாக்கரே ஒரு தேசிய தலைவரோ அல்லது நாட்டுக்காக தியாகங்கள் செய்து பலமுறை சிறை சென்றவரோ அல்ல. தனது ரௌடித்தனத்தால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒரு 'முன்னாள் தாதா'தான் இந்த பால் தாக்கரே. இவர் குறிவைத்ததெல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து பிழைக்க வந்த சாதாரண ஏழைத் தொழிலாளிகளும், தாழ்த்தப்பட்டவர்களும்தான்.

தமிழ்நாட்டில் இந்துமுன்னணி ராமகோபாலன் தமிழ்த் தேசியம் பேச ஆரம்பித்து அதையே தன் வேலைத்திட்டமாக வைத்தால் எப்படி இருக்கும்? அப்படியான மராட்டிய வடிவம் தான் தாக்ரே.

நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரர்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திர்காக பாடுபட்ட அரசியல் தலைவர்களுக்கும் மட்டும் கிடைக்கும் கவுரவம் இந்த இறுதி மரியாதை...ஆனால் பால் தக்கரே போன்ற கொலைகாரர்களுக்கு ஏன் இந்த மரியாதை..

இவர் என்ன...?

1. ஜனாதிபதியா..

2. முதலமைச்சரா..

3. நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரரா..

4. சமூக வளர்ச்சிகாக போராடியவரா..

உண்மையை சொல்ல போனால்..மேலே குறிப்பிட்டுல்ல அனைத்திற்கும் எதிரானவர்..அவர் செய்த சாதனைகள் என்ன தெரியுமா?

1. 1999-ல் தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் நிற்கவும் ஓட்டுப்போட தடை செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர்.

2. 1992 -ல் நடந்த மிகப்பெரிய கலவரத்தின் சூத்திரதாரி.

3. சிவசேனை என்ற பெயரில் உள்நாட்டு கலவரத்தை நடத்த கலவரப்படை உருவாக்கியவர்.

4. 2002 -ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்தவர்.

5. தென் இந்தியர்கள் மகாராஸ்டிர மாநிலத்தில் இருக்ககூடாது என்று அறிவிப்பு விட்டவர்.

6. சிவசேனை படையை கொண்டு வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்.

இந்திய நாட்டில் இஸ்லாமியர்கலும் கிறிஸ்தவர்களும் புற்று நோய் போன்றவர்கள் அவர்களை அழிக்கும் வரை ஓயகூடது என்று கூரியவர். இந்திய தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களில் காவி வண்ணத்தை மட்டும் திணிக்க முயன்ர அ(யோக்கியன்)வருக்கு தேசியக்கொடி மரியாதை தேவையா?

நாட்டில் பிரிவினையை கொண்டுவந்து நாட்டின் அமைதியை குலைத்து, பலரின் உயிரை பறித்த இவருக்கு ஏன் தேசிய மரியாதை?

தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்த இவர் தீவிரவாதி இல்லையா?

மனித உருவத்தில் பலரின் ரத்தத்தை குடித்த இவரும், நாட்டு மக்களுக்காக எல்லையில் உயிர் விட்ட மாபெரும் வீரர்களும் சமமா?

அறிவுல்லவர்கள் பதில் சொல்லவும்......?மொத்தத்தில் இந்தியாவை உடைக்க நினைத்த ஒரு ஹிந்துத்துவா தீவிரவாத சிந்தனையில் வாழ்ந்த ஒருவருக்கு இந்திய தேசிய கொடியை உடலில் மேல் போற்றி நாட்டுக்கே களங்கம் உண்டாகி விட்டார்கள். ஓட்டு பிச்சை எடுக்கும் அரசியல் அறக்கர்கள்.

Sunday, November 25, 2012

சாமி(யார்)களே! தயவு செய்து கல்யாணம் செய்து தொலைங்கப்பா!!

தயவு செய்து கல்யாணம் செய்து தொலைங்கப்பா!? சாமிகளே! சாமியார்களே!! சாமியார்களின் காமத்தை கட்டுப்படுத்த கல்யாணமே சிறந்த வழி.

புதுடெல்லி,.நோய்க்கு சிகிட்சையளிப்பதாக பொய் கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 67 வயது சாமியாருக்கு நீதிமன்றம் ஓர் ஆண்டு மட்டுமே கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. கூடுதல் செசன்ஸ் நீதிபதி சுரேஷ்சந்த் ராஜன் இத்தீர்ப்பை வழங்கினார்.

மதன் லால் என்ற சாமியாரின் வயதை கருத்தில் கொண்டு அவரது தண்டனை 2 ஆண்டிலிருந்து ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரே நீதிமன்றம் சாமியாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை தீர்ப்பாக அளித்திருந்தது .3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மதன்லால் செசன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார்.

இளம்பெண் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதன்லால் கைது செய்யப்பட்டார். டெல்லி கண்டோன்மெண்டில் ராணுவ அதிகாரிகளின் பணியாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் வசித்து வந்தார் அந்த இளம்பெண். நோய்க்கு சிகிட்சை அளிப்பதாக கூறி வீட்டிற்கு வந்த சாமியார் மதன்லால் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கீழ் உள்ள லிங்(கம்)கை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள். குருக்களின் லீலை. http://dinaex.blogspot.com/2012/05/blog-post_24.html

Friday, November 23, 2012

மனம் திறந்த தம்மு நடிகை!!

சூர்யா, கார்த்தி, விஜய், தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா என முன்னணி ஹீரோக்கள், இளைய தலைமுறை ஹீரோக்கள் ஆகியோர்களில் பெரும்பாலான ஹீரோக்களுடன் நடித்துவிட்டார் தமன்னா. பெரும்பாலான படங்கள் ஹிட் தான் என்றாலும் இன்று தமன்னாவிற்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இல்லை.

இந்தியிலும் தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் இருந்தலும் தமிழ்ப் படங்களில் நடிப்பது தான் தமன்னாவிற்கு முக்கியமாம். தமிழ்ப்படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருப்பதைப் பற்றி கேட்ட போது தமன்னா “ தமிழ்ப்படங்களில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை இன்னும் மறக்கவில்லை. நான் சென்னைக்கு வந்தால் என் சொந்தஊரில் கால் வைப்பது போல் உணர்வேன்.

தமிழ் சினிமாவிற்கு வரவேண்டிய தேவை இருக்காது என்ற அளவுக்கு நான் தமிழில் நடித்துவிடவில்லை. ஹீரோக்களில் ரஜினி, கமல் ஆகியவர்களுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும். மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் படங்களிலும் நடித்தால் தான் எனக்கு திருப்தியே” என மனம் திறந்திருக்கிறார்.

Thursday, November 22, 2012

அதிசயக்க செய்யும் அத்தி!!

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது.   கால் விரல்களில் உண்டகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். 2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். 3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். 4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம். 5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

Wednesday, November 21, 2012

என் இனிய தமிழ் சினி(மா) ரசிகர்களுக்கு!?

தோலா தோலா! கொஞ்ச சிந்துத்து பார் தோலா? நன்றாக சிந்தித்து செயல் படு தோலா!?.

ஒரு நடிகர் அரசியலில் ஈடுபடுவதருக்கு அவர் பாடல் வரிகள் "ஆலமர பள்ளிகூடம் ஓக்ஸ்போர்ட மாறனும் நீ தாய் மொழில் கல்வி கற்று தமிழ்நாட உயர்தனும்னு " ஆனால் அவர் பையன் படிப்பதோ மெட்ரிக் பள்ளில் தானே.

இனொருவர் " தமிழனை எங்கு சென்றாலும் அடிகிறார்கள், திருப்பி அடிக்கணும்னு" டயலாக் விட்டாரு, முல்லை பெரியார் பிரச்னை வரும் பொது கேரளாவுல தமிழர்கள் தாக்கப்பட்டனர் அப்போம் அவர் எங்க போனாருன்னு தெரியல?

இனொரு பெரிய நடிகர், அவர் படம் ரிலீஸ் ஆனா கோவில் திருவிழாவே தோற்துவிடும் அப்படி ஒரு கொண்டாட்டம் நடக்கும், அனால் அவரும் ஈழ பிரச்சனையோ, முல்லை பெரியார் பிரச்சனையோ கண்டுகொள்ளகுட இல்லை.

அவர்கள் போர்ராட்டம் பண்ணவேண்டாம் பெயருக்கு ஒரு அறிக்கையாவது விட்டு இருக்கலாமே?

இவர்கள் நம்மை பற்றி சிந்திப்பதே இல்லை, அனால் இவர்களுக்காக நாம் நம் நண்பர்களுடன் போடும் சண்டைக்கு ஒரு அளவே இல்லை. இவர்கள் படத்துக்கு முதல் நாள் முண்டியடித்து கொண்டு போகும் நாம் நம் அருகில் இருக்கும் ஊனமற்றோர் இல்லத்தையோ, அனாதை இல்லத்தையோ கண்டுகொள்வது இல்லை.

அவர்கள் படத்தை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும், இது என் தனிப்பட்டகருத்து. சற்று சிந்தித்து பாருங்கள் தோழா உங்களுக்கும் நீங்கள் செய்யும் தவறு புரியும்., உன் சுற்றத்தை(சகோதரன், சகோதரி, சொந்தங்களை) இதுபோல் செய்து பார்? உன்னை அவர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள், சிந்தி செயல்பாடு தோலா....!!(இந்த பதிவு தமிழ், தமிழ் அல்லாத நடிகர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் தமிழர்களுக்கு.)

Tuesday, November 20, 2012

மனதுக்கு இதம் தருவது மழை! ஆனால் உடம்புக்கோ?

மழையின் இதம் மனதுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம்.

மழைநீரில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் உற்சாகமாக நீந்திக் கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கியவர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும்.

இப்படிப் பரவும் நோய்களிலிருந்து தப்பிக்க, வருமுன் காக்கும் திட்டம் தான் பெஸ்ட் என்கின்றனர் மருத்துவர்கள்.

மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஓடி கொண்டே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.

தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா. இன்ஃபுளூயன்ஸா வைரஸ் நோய்க்கிருமிகள் முதலில் வயதானவர்களையும், குழந்தைகளையும் தாக்கும். அதேபோல ஏற்கனவே நோயுற்றிருப்பவர்களிடமும் தன் கைவரிசையைக் காட்டும்.

இன்ஃபுளூயன்ஸா தாக்கியப்பின் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பக்டீரியா தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தித் தரும்.

இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை சாதாரண காய்ச்சலாக நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும் அபாயமும் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

வைரஸ் கிருமிகள் காற்றில் துகள்கள் வடிவில் பரவும். எனவே ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மேலும் தும்மல், இருமல் போன்ற காரணத்தினாலும் வைரஸ் காய்ச்சல் பிறரை எளிதில் தாக்கும்.

மழைக்காலத்தில் விலைவாசி போல விறுவிறுவென உயர்ந்துவிடும் கொசுக்களின் எண்ணிக்கையும் உயர்ந்துவிடும்.

கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.

ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் தும்மல், இருமல், அலர்ஜி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

Sunday, November 18, 2012

பயங்கரவாதிக்கு பால் (தாக்கரே) வார்க்கும் பார்ப்பனியம்?

வரலாற்றில் நிஜம் எது, பொய் எது என்று மக்களை சிந்திக்க செய்யாமல் திசை திருப்பும் இந்திய (பார்ப்பனிய) ஊடகங்கள்.

நேற்று பம்பாய் பயங்கரவாதி மறைந்ததற்கு எதோ தேச தியாகி மறைந்ததுபோல் ஆரிய வந்தேறி ஊடகங்கள் பயங்கரவாதி பால்தாக்கரேயை குளிப்பாட்டி கும்பாபிஷேகமே நடத்துகின்றனர்., பால்தாக்கரே மறைந்து விட்டாராம்!

* இவர் செய்த அட்டூழியம், அயோக்கியத்தனத்துக்கு அவரை கைது செய்யாமல் கைபிசைந்து கொண்டிருந்த கால்துறையினர்.,

* அவரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவைத்துக் கொண்டிருந்த நீதித்துறையினர்..

* அவரின் பயங்கரவாதங்களை மூடிமறைத்த ஊடகத்துறையினர்..

* அவருக்கு பயந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காங்கிரஸ் ஆட்சியினர்..

* அனைவருக்கும் எமது கண்டனங்கள்! உங்கள் சார்பாக.

* மும்பை கலவரத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்.

* மும்பையிலிருந்து விரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள்.

* மும்பையில் அச்சத்தின் பிடியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள்.

* மும்பைக்குள் நுழையவே தயங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மராட்டியர் அல்லாதவர்கள்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், சினி துறையினர் மிக சந்தோசத்துடன் உள்ளனர்., அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.

(இந்தியாவிற்கே அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாத இயக்கங்களான RSS உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ சங்பரிவார இயக்கங்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பதே இந்தியாவிலுள்ள அனைத்து சமூக மக்களின் கோரிக்கையாகும்...

மக்களை காக்க வேண்டிய அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பயங்கரவாத இயக்கங்களை தடை செய்து மக்களை காக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்).

Friday, November 16, 2012

மருத்துவரிடம் செல்லும் பெண்களே! சாக்கிரதை!!

மருத்துவரிடம் செல்லும் பெண்களே சற்று கவனத்துடனும், விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது., குறிப்பா ஆண் துணை இல்லாமல் செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது.

மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.(உடன் துணை இருக்க வேண்டும்).

தனியார் மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது., குறிப்பா ஆண் துணை இல்லாமல் செல்லாதீர்கள்.

Wednesday, November 14, 2012

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! விஜய்!?

சமீக காலமா.. இஸ்லாமியர்களை.. புண்படுத்துவது.. எல்லா ஊடகங்களுளையும் அதிகருச்சு வருகிறது. அதில சினிமாவும் விதிவிலக்கல்ல.

முன்பு..விஜயாகாந்த.அர்ஜுன்...போன்ற சினி(சொறி)நாய்கள் ..முஸ்லிம்களோடு போராடுவது போல்..காட்சிகள் வரும்.

இப்ப விஜய்..இவனை மக்கள் மறந்து பல வருடங்களாக ஒதிக்கிவிட்டவேலையில்..துப்பாக்கி என்ற படத்தில் நாட்டை காப்பாத்துவது போல்..முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து..படம் எடுத்துள்ளனர்.,

விஜய் மட்டும் அல்ல சினிமாதுறையில் அனைவரும் இந்த மனபோக்கோடு திறிகின்றீர்களே.. இதனால் உங்களுக்கு என்ன லாபம்.

உங்களின் சினிமா கற்பனை வற்றிவிட்டதா,,ஒரே காதல்,அண்ணன் தம்பி பாசம்..குடும்ப தகராறு இதெல்லாம் மறந்துவிட்டதா.

தீவிரவாதத்தை தூண்டிகிறவன்தான் தீவிரவாதி..அடுத்து ஒரு பெரிய தலைவலி கமலின் (பூனுளுடன் அலையும் நாத்தீகன்). விஸ்வரூபம்..இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், விபரீதங்களே..!

எதிர் பார்த்தது போலவே விஜயின் துப்பாக்கி படத்தில் முஸ்லிகளை தேச துரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் காட்டி உள்ளனர். (குண்டு வெடித்ததும் அலறும் ஆரிய ஊடகங்கள், வைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்றதும் வாய் மூடிக்கொள்ளும்).

விஜயகாந்த் பாணியில் பெரிய தேச பாதுகப்பலானாக தன்னை காட்டி கொண்டு அரசியலில் குதிக்க வேண்டும் என்பதே விஜயின் குறிப்பாக அவரின் தந்தை சந்திரசேகரின் குறிக்கோள்.

இவர்களின் அரசியல் போதைக்கு தந்தை சந்திரசேகரின் வழிநடத்தலா அல்லது இயக்குனரின் கை வண்ணமா, அல்லது தயாரிப்பு நிறுவனத்தில் ஹிந்துத்துவா புகுந்து விட்டதா..? விபதீர்யத்தை விதைக்கிறார்கள் இவர்கள் முடிவு விபரீதமே???

இவர்கள் தேசத்தின் மீது உண்மையான உணர்வு இருந்தால் தேசத் தந்தை மகாத்மாவை சுட்டுக் கொன்ற தேசதுரோகிகளான RSS கொச்சே கூட்டத்திற்கு எதிராகவும் குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்களை கருக்கி கொண்டானே நரபழி நாயகன் நாதாரி மோடி. அந்த ஈனப்பயலுக்கு எதிராக படம் எடுங்கள்! வரலாறு தெரியாமல் திரைபடம் எடுக்கும் இயக்குனர் மடையர்களே.

உங்கள் திரைப்பட பிழைப்பை உங்கள் வரையரைக்குள் நிருத்திக் கொள்ளுங்கள்!உணர்வுகளை சீண்டி உறக்கத்தை இழந்து விடாதீர்கள்! சிந்திக்கட்டும் இவர்கள்.

குறிப்பு: அம்மா ஒரு ஹிந்து, அப்பா ஒரு கிறிஸ்துவர், கலப்பில் (திருமணம்) பிறந்த விஜய்யோ ஹிந்துதுவா வாதி..?

Tuesday, November 13, 2012

ச்சே காலையிலே வாங்கி போடலேனா! நாக்கே நம நமக்குதுப்பா!!

“சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக்கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’

* “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட்டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’

* “பத்து வருஷமா போட்டுண்டு வர் றேன்; எனக்கு ஒண்ணும் இதுவரைக்கும் வரலே; சும்மா ஏதாவது டாக்டருங்க சொல்லிண்டு இருப்பாங்க…!’

இப்படி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இப்போது தூங்கி எழுந்ததில் இருந்து புத்துணர்ச்சி கிடைக்க பான், குட்கா சமாச்சாரங்களை வாயில் அடக்கிக்கொண்டு, நாகரிகத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, பொது இடங்களில், வீட்டில் ஆங்காங்கு சொத்…சொத் என்று எச்சில் துப்புவதும், சிவப்பு சாயங்களை வாய் ஒழுக துடைத்துக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டதைப் பார்த்திருப்பீர்கள். சிகரெட் பிடித்தால் மட்டும் தான் புற்றுநோய் வரும் என்று எண்ண வேண்டாம்; சிகரெட் அல்லாத புகையிலை வஸ்துக்களை வாயில் போட்டு மென்றாலும், அடக்கிக் கொண்டாலும் கூட, வாய் புற்றுநோய் வரும்.

டீன் போய் இப்போது சிறுசுகளுக்கும் பத்தாண்டுக்கு முன் வரை, ஐம்பது வயதை தாண்டியவர் களுக்குத் தான் புற்றுநோய் ஆபத்து இருந்தது. ஆனால், சில ஆண்டாக, முப்பது வயதில் இருந்தே புற்றுநோய் அபாயம் பரவியது. கடந்த நான்காண்டில், நிலைமை என்ன தெரியுமா? 15 வயதில் இருந்து முப்பது வயதுள்ளவர்களுக்கு இந்த பகீர் நோய் ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் எடுத்த சர்வேயில் இன்னும் புதிய விபரீதம் தெரியவந்துள்ளது. அது தான், 14 முதல் 30 வரை உள்ள வயதுடையவர்களுக்கும் வாய்ப்புற்றுநோய் பரவி வருகிறது என்பது தான் அந்தத் தகவல். இப்போதும், பெற்றோர்கள் விழித்துக்கொள்ளவில்லை எனில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம், இப்படிப்பட்ட நோய்களால் பீடிக்கப்படும் கொடூரம் இன்னும் அதிகமாகும் என்பது நிபுணர்கள் எச்சரிக்கை.

பரவி வரும் பான் கலாசாரம்: பான், குட்கா போடும் கலாசாரம் ஏதோ பேஷன் போல பரவி, இப்போது, பள்ளிச் செல்லும் மாணவர்கள், கூலிவேலை செய்யும் தொழிலாளர்கள், கணக்கு முதல் கம்ப்யூட்டர் வரை பணியில் இருக்கும் இளைஞர்கள், வேலையில்லாதவர்கள் என்று பல தரப்பினரையும் தொற்றிவிட்டது.

காலையில் வீட்டை விட்டு கிளம்பியதும், வாயில் பான், குட்கா அடக்கிக் கொண்டு தான் நகருவது என்ற பழக்கம், பலரிடம் வெறியாகிவிட்டது. “இது கெட்டது தான்’ என்று தெரிந்தும், இதைச் சிலர் தொடர்கின்றனர்.

சில மாதங்களுக்குப் பின், சாப்பாடு இல்லாவிட்டாலும், இந்த பாக்கெட் இருந்தால் போதும், என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இளைஞர்களிடம் மிக வேகமாக பரவி வரும் கேடுகெட்ட கலாசாரம் இது. தனி மனிதனை அழிப்பது மட்டுமல்ல, சமுதாயத்தை சீரழிக்கும் சுகாதார அரக்கன் இது.

சொத்… சொத்… எங்கும்.....இப்படி பான் சுவைப்பவர்களை பார்த்திருக்கறீர்களா? எப்போது பார்த்தாலும், வாயில் நீர் சுரந்த வண்ணம் இருப்பர். அதனால், அவர்கள் எச்சிலை துப்பியபடியே இருப்பர். எச்சிலை, எக்காரணம் கொண்டும் அவர்களால் விழுங்க முடியாது. பொது இடங்களில் இப்படிப்பட்டவர்களை கவனித்திருந் தால் நீங்களே, எவ்வளவு கேவலம் என்று உணர்வீர்கள். ஐந்து நிமிடத்தில், நூறு தடவையாவது எச்சிலை துப்பியிருப் பர். பஸ் நிறுத்தங்களில், கடையோரங்களில் , தியேட்டர் களில்,கோவில் அருகே இந்த எச்சில், சிவப்பு சாயங்களைக் காணலாம்.

இப்படி குட்கா, பான் போடுவது, ஆரம்பத்தில் வேண்டுமானால் விறுவிறுப்பாக இருக்கும்; ஆனால், வாயில் பாதிப்பு ஆரம்பித்தால் தான், அதன் விபரீதம் புரியும்.,சுவை தெரியாமல் போகும்.

* ஆரம்பத்தில் வாய் நமநமக் கும்; அடுத்து, வாயில் சுவர்ப் பகுதிகளில் மரத்துப்போன நிலை ஏற்படும்.

* குட்கா தவிர, எந்த உணவுகளின் டேஸ்ட்களும் தெரியாமல் போய் விடும். இதை உணரும் போது தான், சிலருக்கு பயம் ஏற்படும்.

* பற்களில் பாதிப்பு வரும்; அதுவே, வயிற்றுக்கோளாறு வரை பரவும். வாய் நாற்றம் எடுக்கும்; நாக் கும் நிறம் மாறும்.

*இதன் உச்சகட்டம் தான் வாய்ப்புற்றுநோய்; இது வந்துவிட்டால் பெரும் பாதிப்பை சந்தித்தாக வேண்டும்.

நீங்கள், பான் பராக், குட்கா போட்டு வருபவரா? உங்கள் ஆரோக்கியம் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் குடும்பத்துக்கும் மிக நல்லதாக இருக்கும். செய்வீர்களா?

Monday, November 12, 2012

முப்படைக்கு ஆதரவாக முலம் துணி கூட இல்லாமல்!!

லண்டன்: சர்ச்சைக்கு பஞ்சமில்லா பிரிட்டன் ராணுவத்தில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது, அந்த புது சர்ச்சை என்னவெனில்.

உடம்பில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல் இந்தப் பெண்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். கேட்டால், இது முப்படையினர் நாட்டுக்காக செய்த தியாகங்களையும், எங்களது கணவர்மார்களுக்கு செய்யும் கெளரமாகவும் நாங்கள் கருதுகிறோம் என்று இப்பெண்கள் கூறியுள்ளனர்.

இந்த நிர்வாண போஸ்கள் அடங்கிய புகைப்படங்கள் காலண்டராக வரப் போகிறது. இந்தப் பெண்கள் யாருமே இதுவரை இப்படிப்பட்ட போஸ் கொடுத்ததில்லையாம். மேலும் மாடலிங்கிலும் இருந்தவர்கள் இல்லையாம். குடும்பப் பெண்கள் இவர்கள். இதனால்தான் இங்கிலாந்தில் சர்ச்சை வெடித்துள்ளதாம்.

கர்ப்பிணிப் பெண்கள் தங்களது மேடிட்ட வயிறுடன் போஸ் கொடுத்துள்ளனர். பலர் தங்களது கணவர்களின் தொப்பிகளை தலையில் அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். சிலர் பின்பக்கமாக திரும்பி உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளனர். மேலும் பலர் தொப்பிகளால் தங்களது அந்தரங்கப் பகுதியை மறைத்தும், பின்பக்கத்தை மறைத்தும், மார்பகங்களில் தொப்பியை மாட்டியும் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளனர்.

Sunday, November 11, 2012

சட்ட விரோத அமைப்புக்கு சங்கு ஊதப்படுமா?

மும்பை: சட்டவிரோத செயல் தடைச் சட்டத்தின் படி (யு.ஏ.பி.ஏ) ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க மத்திய அரசிடம் சிபாரிசு செய்திருப்பதாக மஹராஷ்ட்ரா அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்னொரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை தடைச் செய்வதுக் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மாநில தீவிரவாத எதிர்ப்புப்படை(ஏ.டி.எஸ்) அபினவ் பாரத்தை தடைச் செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. 2008-ஆம் ஆண்டு மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டி இக்கோரிக்கையை அரசுக்கு விடுத்தது ஏ.டி.எஸ்.

இதுக்குறித்து ஆராய்ந்து வருவதாக மஹராஷ்ட்ரா அரசு, நீதிபதி டி.டி.சின்ஹாவின் தலைமையிலான டிவிசன் பெஞ்சிடம் தெரிவித்தது. அபிவனவ் பாரத்தின் பெயரைக் கொண்ட இன்னொரு ட்ரஸ்ட் அளித்த மனுவில் அளித்த பிரமாணப்பத்திரத்தில் அரசு இத்தகவலை தெரிவித்தது. சனாதன் சன்ஸ்தாவை தடைச்செய்யக் கோரும் மனு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு உள்பட மூன்று வழக்குகள் சனாதன் சன்ஸ்தா மீது பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2002-ஆம் ஆண்டு அபினவ் பாரத் என்ற அறக்கட்டளை பதிவுச் செய்யப்பட்டது. ஆனால், 2007-ஆம் ஆண்டு புனேயை மையமாக கொண்டு அதே பெயரில் இன்னொரு ட்ரஸ்டும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்ரஸ்டின் பெயரை ரத்துச்செய்ய வேண்டும் என்று முதலாவதாக பதிவுச் செய்த ட்ரஸ்ட் புகார் அளித்தது.

இந்தியாவில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளும் ஹிந்துத்துவ தீவிரவாதிகள்தான் என்பது இதிலிருந்து ஊர்ஜிதமாகிறது, ஆனால் ஆரிய வந்தேறி மீடியாவோ பரம்பரை பார்ப்பன புத்தியை அயோக்கியத்தனங்களை (சிறுபான்மையினர்தான் குண்டு வைத்ததாக) செய்தி தாள்களில் வெளியிடுகின்றன.

Saturday, November 10, 2012

மீண்டும் தலை தூக்கிய துப்பாக்கி பிரச்சினை

2012-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் துப்பாக்கியும் ஒன்று. எந்த வித பிரச்சனையும் இல்லாமல், திரைக்கு வரவேண்டிய படம் அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

ஆனால் இப்போது பிரச்சனை படம் மூலமாக இல்லையாம், படத்தின் மிகப் பெரிய தூண்களாக சொல்லப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ், தாணு, விஜய், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் சதுரங்க மோதல் தான் என்கிறார்கள். படம் துவங்கும் போது விஜய்யும், முருகதாஸும் நல்ல புரிதலுடன் படத்தை துவங்கினாலும், அது கடைசி வரை நீடிக்கவில்லையாம்.

பெரிய நடிகர், பெரிய இயக்குனர், பெரிய தயாரிப்பாளர், பெரிய இசையமைப்பாளர் என எல்லாம் பெரிய இடமாக இருப்பது தான் துப்பாக்கி படத்தின் ரிலீஸ் 9-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறதாம்.

இந்தியாவில் டிக்கெட் ரிசர்வேஷன் இரண்டு நாட்களுக்கு முன் தான் துவங்கும் என்பதால் இந்த தேதி மாற்றம் இங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 50000 டிக்கெட்டுகள் வரை விற்கப்பட்டுவிட்டதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இதை எப்படி சரிகட்டுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்களாம் தியேட்டர் உரிமையாளர்கள்.

தீபாவளிக்காவது வெளிவருமா (வெடிக்குமா) துப்பாக்கி,.. தீபாவளி அன்றுதான் தெரியும் என்கிறது கொடாம்பாக்கம்.

Friday, November 9, 2012

மத சார்பற்ற நாட்டில் அடையாளங்களை இழக்கும் சிறுபான்மையினர்?

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள் வேலைக்காக பெயரையும், அடையாளத்தையும் மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரேடியோ ஆஸ்திரேலியா கூறுகிறது.

ஆயாக்களாக வேலைப்பார்க்கும் முஸ்லிம் பெண்கள் தங்களது முஸ்லிம் அடையாளத்தை மறைத்துவிட்டு பணிக்கு செல்கின்றனர். கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லட்சுமி என்ற பெயரில் நர்ஸாக வேலைப்பார்க்கும் 32 வயதான ஹஸீனா பேகம் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்.

”அண்மையில் நான் வேலைப் பார்த்த மருத்துவமனையில் வேலைத்தேடி சில பெண்கள் வந்தனர். ஆனால், ஒரு முஸ்லிம் பெண்ணையும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகிகள் என்னிடம் கூறினர். அதே வேளையில் நான் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்தால் ஏற்படும் பின்விளைவுகள் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும்” என்ற அஞ்சுகிறார் ஹஸீனா பேகம்.

கீழ் மட்ட வேலைகளை பார்க்கும் முஸ்லிம் பெண்கள் தாம் தங்களது பெயரை இந்து பெயராக மாற்றுகின்றனர். இத்தகைய துறைகளில் பணியாளர்களின் அடையாள அட்டை கோரப்படாதது இவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. வேலைக்காக முஸ்லிம்களை ஹிந்துக்களாக மாற்றும் (ஹிந்து பெயர்களை சூட்டும்) ஏராளமான ரிக்ரூட் மெண்ட் ஏஜன்சிகள் கொல்கத்தாவில் இயங்குவதாக ஹவுஸ்மெய்ட் ஏஜன்சியை நடத்தி வரும் பரீன் கோஷ் கூறுகிறார்.

இந்திய வேலை வாய்ப்புத் துறையில் நிலவும் அபாயகரமான சமூக பாரபட்சம்தான் பரீன் கோஷின் வார்த்தைகள் மூலம் நிரூபணமாவதாக ரேடியோ ஆஸ்திரேலியா கூறுகிறது. முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இயலவில்லை என்பது வேலைவாய்ப்புத் துறையில் நிலவும் சமூக பாரட்சம் நிரூபிப்பதாக சிறுபான்மை உரிமை ஆர்வலரான ஆயிஷா பர்வேஷ் கூறுகிறார். அமைப்பு சாரா தொழில் துறைகளில் மட்டுமல்ல, அரசுத்துறைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதாக ஆயிஷா கூறுகிறார். முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக இந்துக்கள் கருதுவதாக மேகாலாயாவில் நார்த் ஈஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஃபிலாஸஃபி பேராசிரியரான பிரசஞ்சித் பிஸ்வாஸ் கூறுகிறார்.

சமூக-பொருளாதார – கல்வித் துறைகளில் முஸ்லிம்கள் தலித்துகளை விட மோசமான நிலையில் இருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கையை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது., மனித உரிமை ஆர்வலர் கூறும்போது: இநதியா மத சார்பற்ற நாடு என்று சொல்லவே வெக்கப்படுகிறேன் என்றார்.

Thursday, November 8, 2012

பிராமன பெண்ணையும் விட்டு வைக்காத நித்தி!?

அமெரிக்காவில் ஆபாச பாடசாலை நடத்தி வந்த நித்திக்கு மிக உருதுணையாக இருந்து வந்த பிரமான பெண் இப்போது தலை மறைவு வாழ்க்கை நடாத்தி வருகிறார்.

ஆண்களும் பெண்களுமாய் ஏறத்தாழ 200 சீடர்கள் வரை தனது கையிருப்பில் வைத்துக்கொண்டு, "லீலா வினோதங்களை, (இராமனின் காம லீலைகளை போல்) நடத்தி வந்த நித்தியிடம், தற்போது 20-க்கும் குறைவான சீடர்களே ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்றால் ரஞ்சிதா, சதானந்தா, ஆத்மப்பிரமானந்தா இவர்கள் மட்டும்தான்.

நித்தியின் அமெரிக்க ஆசிரமத்தில் தங்கி, நித்தி புகழ் பாடிவந்த சென்னையைச் சேர்ந்த பிராமணப் பெண்ணான பிரேமாத்மானந்தா சமீபத்தில் நித்தியிடமிருந்து விலகி, பதுங்கி வாழ்ந்து வருகிறார். ஒரு காலத்தில் பெண்களை வசியம் பண்ண இவரையும் நித்தி பயன்படுத்தி வந்தார்.

இவரைப்போலவே 2006-ல் தன் கணவரோடு நித்தி ஜோதியில் ஐக்கியமானவர், பெயரை வெளிப்படுத்த விரும்பாத அந்த பிராமணப் பெண், "கணவரை டைவர்ஸ் செய்துவிடு' என்ற நித்தியின் வார்த்தையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, டைவர்ஸும் செய்தவர்., பல தடவைகள் தன் (நித்தி) ஆசைக்கு இணங்க வைத்த நித்தியின் பிராடுத்தனங்களைப் புரிந்து கொண்டு வெளியேறிய இவர் தற்போது நித்திக்குப் பயந்து ஒளிந்து வாழ்கிறார்.

நித்தியை விட்டு விலகி வந்தவர்களில் மிக முக்கிய மானவர் ஸ்ரீஞானானந்தா. இவர்தான் நித்திக்கு ஆரம்பம் முதல் இண்டலக்ஸுவல் அறிவாக செயல்பட்டவர். பேச்சுத்திறமை மிகுந்த இவர், தியான வகுப்புகளை எடுக்கும்போது "நித்தியும் கடவுளும் ஒன்று. நித்தியை தாயாக, தந்தையாக, எஜமானனாக, காதலனாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என வசியக் குரலில் பேசிப் பேசியே சீடர்களை ஒருவழிக்கு (செட்டப் செய்து கொடுத்தவர்) கொண்டுவந்துவிடுவார். நித்தியின் ஜெராக்ஸ் போலவே செயல்பட்டு வந்த ஞானானந்தா நித்தியிடமிருந்து விலகி வந்துவிட்டார்.

*இதில் நாம் ஒன்றை அவதானித்தால் ஒன்று விளங்கும் என்னவென்றால் காம லீலைகளில் மாட்டிக்கொண்ட அனைத்து சாமியார்கள், காஞ்சி காம கேடி சங்கராச்சாரி, பிரமானந்தா, நித்யானந்தா எக்ஸட்ரா, எக்ஸட்ரா அனைவரும் வேதம் உணர்த்து படித்தவர்கள் வேதத்தில் என்ன சொல்லி உள்ளதோ அதைத்தான் செய்தார்கள் இப்போ தப்பு எங்கே உள்ளது? தண்டிக்க வேண்டியது யாரை., முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

Tuesday, November 6, 2012

மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!!

பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் – மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாக மாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும் சில ஆலோசனைகள்....

புதிதாக வீட்டிற்கு வரும் மருமகள் தங்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்று மாமியார்கள் நினைக்கின்றனர். சற்று அதிகாரத்தோரனையில் பேசுகின்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி நட்புரீதியான அணுகுமுறைதான். எந்த செயலை செய்யும் முன்பும் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.

30 வயதுவரை மகனை நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் போது தாயின் மனநிலை சற்று இக்கட்டான சூழ்நிலையில்தான் இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்கொள்வாளா? சந்ததி நல்ல முறையில் செழிப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும். எனவே உங்களின் பொறுப்பான செயல்பாடுகள்தான் மாமியாரை நிம்மதியடையவைக்கும்.

அதை விடுத்து உங்கள் தாய்வீட்டு சொந்தங்களை கவனிக்கும் அவசரத்தில் புகுந்த வீட்டைச்சேர்ந்த நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியாரை கவனிக்காமல் விடும் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது. எனவே இரண்டு குடும்ப சொந்தங்களையும் சரிசமமாக கவனித்து அனுப்புங்கள். மாமியார் – மருமகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய உறவாகவே, எதிர்மறையாகவே பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது.

மாமியாரும் அன்னையை வயது ஒத்த நபர்தான் என்பதை ஒவ்வொரு மருமகளும் புரிந்து கொள்ளவேண்டும். அன்னையர்தினம் கொண்டாடும் நாளில் மாமியாரை மகிழ்ச்சிப் படுத்துங்கள். அன்றையதினம் மிகச்சிறந்த பரிசளியுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் மாமியாரின் நடவடிக்கைகளை. உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.

மாமியர் என்பவர் மருமகளைவிட குறைந்த பட்சம் 30 வயது மூத்தவராகத்தான் இருப்பார். அந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள் இருக்கும். எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதை சற்றே காதுகொடுத்து கேளுங்கள். மாமியாரின் சொற்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அவர் கூறுவதை கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தாலே அவர் மகிழ்ச்சியடைவார். மாமியாரின் பிறந்தநாள், அவர்களின் திருமண நாட்களில் சிறப்பான முறையில் அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இன்றைய மருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம்.

Monday, November 5, 2012

பெண்ணை மணந்து ஏமாற்றிய பிரமச்சாரி!?

டெல்லி: அறிவு ஜீவி என்ற பெயரில் அவ்வப்போது பெண்களை பற்றி கருத்துக்களை வெளியிடும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவரின் மனைவி பற்றி பேசிய பேச்சால் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

இந் நிலையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவி பிர்காசிங் மோடியை குரங்குடன் ஒப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார்.

‘இஞ்சியின் மகிமை குரங்கிற்கு தெரியுமா?’ என்று பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிவரும் நரேந்திர மோடியை குரங்குடன் ஒப்பிட்டு அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர், பெண்களை இழிவுபடுத்தி பேசிவரும், அயோக்கியன் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்கும் வரை விடப்போதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மோடி மன்னிப்பு கேட்காவிட்டால், இந்த பிரச்சினையை குஜராத் மாநில பெண்களிடம் எடுத்துச் சென்று கடும் போராட்டத்தில் குதிப்போம், என்று எச்சரித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவை “50 கோடி ரூபாய் காதலி” என்று, கொச்சைப்படுத்தி பேசிய நரேந்திரமோடி, பலரது கண்டனங்களுக்கும் ஆளாகி வருகிறார். காங்கிரஸ் அமைச்சரின் மனைவி குறித்து அவர் பேசியதை, காங்கிரஸ் கட்சிக்கு அப்பால், பலரும் கண்டித்து வருகின்றனர்.

திருமணம் செய்துக்கொள்ளாத “பிரமச்சாரி” என்று சொல்லிக்கொள்ளும் நரேந்திர மோடி, “யசோதா” என்ற பெண்ணை 1968ல் திருமணம் செய்து எமாற்றியுள்ளார் என்பது, அயோக்கிய மோடியின் அயோக்கியத்தனம் இப்போது தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்திய பெண்களின் ஊட்டச்சத்து குறைவிற்கு, அவர்கள் தங்கள் அழகை பேணுவது தான் காரணம், என்று கூறி பல்வேறு கண்டனங்களுக்கு ஆளானவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, November 4, 2012

ஊத்திக்கொடுத்து உறவு கொண்ட மகள்கள்!!

இறைவனால் அருளப்பட்ட நூலாயிருக்கின்ற ஒன்று. எவ்வித மாற்றங்களும், முரண்பாடுகளுக்கும், விதண்டா வாதங்களுக்கும் சந்தேகத்துக்கும் இடமின்றி அசிங்கங்களுக்கும், அனாச்சாரங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத் தலைவர் படித்து அர்த்தம் சொல்ல அன்னை, தங்கை, தம்பி,உறவுகளுடன் உட்கார்ந்து பயபக்தியோடு கேட்டு ஆமோதித்து ஜபிக்கப்பட வேண்டும். இதுவே சுருக்கமான அளவுகோல்!!

கீல் உள்ள பைபிள் வசனங்களை எத்தனை பேர் தன் குடும்பத்துடன் உட்காந்து பயபக்தியுடன் படிபிர்கள்.!

அண்ணன் மனைவியை தம்பி அனுபவிக்கலாம்:ஆதியாகமம் 38 அதிகாரம்.

ஒருவன் செய்த தவறுக்காக அவனது மனைவியை இன்னொருவன் அன்பவிக்கலாம் என்ற இயேசுவின் வாக்கு. II சாமுவேல் 12 அதிகாரம்.

தந்தைக்கு மதுபானம் உற்றி கொடுத்து மகள்கள் உடலுறவு கொண்ட கொடுரம். ஆதியாகமம் 19:31-37.

இந்த அணைத்து கொடூரத்தையும் எந்த கிறிஸ்துவர் குடும்பத்துடன் உட்காந்து படிப்பார்.

சிலதை பார்ப்போம்: அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த பவயதானால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும் படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு (sex) சயனிப்போம் வா என்றாள்.

அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதாமய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.(ஆதியாகமம் 19:31-37)

சஹோதரர்களே ஒரு இறை வேதத்தில் (bible)ல் இத்தனை ஆபாசங்களா.?? உங்கள் குடும்பத்துடன் நீங்கள் உங்கள் இறை வேதத்தின் மேற் கண்ட வசனங்களை படிக்க முடியுமா ????

மேல்கண்ட வசனம் அருவருக்க தக்க , உறவுமுறையை கொச்சைபடுத்த கூடிய விஷயத்தை கூறுவது ஒரு புறம் இருந்தாலும் நாம் வழக்கம் போல் இதை அறிவியல் ரீதியில் ஆராய்வோம்

ஒரு பெண் தன்னை உணராத மயக்கமுற்ற நிலையில் அவளோடு ஒரு ஆனால் உறவு கொள்ள முடியும் ஆனால் ஒரு ஆண் தன்னை உணர முடியாத மயக்கமான நிலையில் அவனோடு ஒரு பெண்ணால் உறவு கொள்வது என்பது விஞ்ஞானத்தால் ஏற்று கொள்ள முடியாத விஷயம் .

இதை போல இன்னும் பல ஆபாசங்கள் இந்த பைபிளில் உள்ளது.. (மாமனாரும் மருமகளும் & மைத்துனனும் மைத்துனியும் & கிழவனும் குமரியும் & இன்னும் பல உறவு முறைகளை கொச்சை படுத்தும் வசனங்கள் இந்த பைபிளில் உள்ளது சிந்தியுங்கள் கிறிஸ்த்துவ சகோதர்களே...(இன்னும் பல உள்ளது அதையெல்லாம் போடுவதற்கு தற்பொழுது நேரம் இல்லை) குறிப்பு: சிந்திக்க தெரிந்தவர்களுக்கு மாத்திரமே இப்பதிவு.

Friday, November 2, 2012

குறுஞ் செய்தியால் மக்களை பதற செய்த!

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர் பயந்தோடும்படியும், அதேநேரத்தில் அத்தகைய அச்சுறுத்தலுக்குக் காரணமானவர்கள் முஸ்லிம்கள் என்கிறவாறும் பொய்ச் செதிகளைப் பரப்பியதற்காக இன்று தடை செய்யப்பட்டுள்ள இணையத் தளங்களில் 20 சதம் இந்து அடிப்படைவாத அமைப்புகளுடையவை என்கிறது இச் செய்தி.

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வண்ணம் பொய்யாகத் திருத்தி அமைக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவை சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பின.

சீன ஆக்ரமிப்பிற்கு எதிராக தீக்குளிக்கும் திபெத்தியரின் படங்களை, “அஸ்ஸாம் மாநில இந்துக்களுக்கு எதிரான வங்கதேச முஸ்லிம்களின் வன்முறை” எனத் தலைப்பிட்டு வெளியிட்டன.

“வெளியிடப்பட்ட பல படங்களில் இத்தகைய உண்மைகளை வெளிப்படுத்தக் கூடிய பின்புலங்கள் வெட்டி நீக்கப்பட்டுள்ளன” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

புனே, பெங்களூரு, சென்னை முதலான இடங்களிலிருந்து வடகிழக்கு மாநிலத்தவர் பலரும் ஓடுவதற்குக் காரணமாக இருந்த குறுஞ்செய்திகள் பலவும் கூட இத்தகைய அமைப்புகளாலேயே கொடுக்கப்பட்டிருந்தன.

“தங்களது வெறுப்பு அரசியல் நோக்கத்திற்காகப் பலரும் அஸ்ஸாம் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டனர். வலது சார்புடைய இந்து அமைப்புகள் இதில் பெரும்பங்கு வகித்தன” என்ரார் ஒரு அதிகாரி. அஸ்ஸாமிய போடோக்கள் அனைவரும் இந்துக்கள் என அவர்கள் பரப்பிய செய்தியும் முழு உண்மையன்று. போடோக்களில் கிறிஸ்தவர்களும் உள்ளனர்.

பெங்களூரிலிருந்து பலரும் ஓடுவதற்குக் காரணமாக இருந்த, ‘நான்கு வடகிழக்கு மாநிலத்தவர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ஃபட்வா ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது’ எனப் பரப்பட்ட செய்தியும் இத்தகைய வலதுசாரி இந்து அமைப்புகளுடைய வேலையாகவே இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது.

பெங்களூரில் ரயில் ஒன்றில் மூன்று பெண்கள் குண்டு வைக்கத் திட்டமிட்டதாகப் பரப்பப்ப்ட்ட செய்தி பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் பதியப்பட்டது என்பது பின்னர் வெளியாகியது.

சுதந்திர தினத்தன்று ஐதராபாத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றிக் கொண்டாடப்பட்டது என்றொரு செய்தி பரப்பப்பட்டது நினைவிருக்கும். இந்திய முஸ்லிம்களின் தேசபக்தியைச் சந்தேகிக்கும் நோக்குடன் இச்செய்தி பரப்பப்பட்டது. இந்த ‘ஐதராபாத்’ பாகிஸ்தானிலுள்ள ஐதராபாத் என்பதும், அங்கு ஏற்றப்பட்ட கொடி தொடர்பான வீடியோ காட்சிதான் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரிசாவில் மருத்துவப் பணி ஆற்றிக் கொண்டிருந்த மருத்துவர் கிரஹாம் ஸ்டெய்ன்சையும் அவரது இரு குழந்தைகளையும் உயிருடன் எரித்துக் கொன்ற தாராசிங்கிற்கு ஆதரவான இன்னொரு இணையத் தளம், அஸ்ஸாம் கலவரத்திற்குக் காரணம் கிறிஸ்தவ மிஷனரிகள் எனவும், அவர்களே போடோக்களுக்கு ஆயுதங்களை அளித்தார்கள் எனவும் பொய்ச் செய்தியைப் பரப்பியது.

“வலது அமைப்புகள் பலவும் வடகிழக்கில் கால் பதிக்க விரும்புகின்றன. பழங்குடியினரைத் தம் பக்கம் ஈர்க்க விரும்புகின்றன. இன்றைய பிரச்சினையை அவை இந்த நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இந்தியர்களுக்கு எதிராகப் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் என்பதாக ஒரு பிரச்சாரத்தைச் செய்து அரசியல் லாபம் பெற முயல்கின்றன” என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் முதலான தீவிரவாத இந்து அமைப்புகள் பலவும் பயந்தோடிய வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உணவு முதலியவற்றை வழங்கின. பஜ்ரங்தளம் அஸ்சாமில் கலவரப் பகுதிகளில் கடை அடைப்பிற்கும் அழைப்பு விடுத்தது.

Thursday, November 1, 2012

தேம்பி தேம்பி அழுத சின்மயி!!

கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’. நந்தனம் படத்திற்கு இசையமைக்க மலையாள இசையமைப்பாளாரான கோபி சந்தர் என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் ஷியாமளன்.

சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி சந்தர் தான் இசையமைப்பாளர். உஸ்தாத் தோட்டம் படம் பாடல்களுக்காகவே ரசிகர்களை இழுக்கும் அளவிற்கு ஹிட் ஆனதால் கோபி சந்தரின் இசையை கேட்க பலரும் ஆவலாக இருந்த நிலையில் பிண்ணனி பாடகி சின்மயி கோபி சந்தரின் இசையில் நந்தனம் படத்திற்காக பாடல் பாடும் போது அழுதுகொண்டே பாடினாராம்.

"இது என்ன வலியோ" என்ற பாடல் வரிகளை கோபி சந்தரின் இசையுடன் சேர்த்து பாடும் போது உண்டான தாக்கத்தால் தேம்பி தேம்பி அழுதாராம் சின்மயி.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!