Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 26, 2011

இந்திய பெருமை யு.எஸ், ல் ரூ 6.3 கோடி!

புது தில்லி, மார்ச் : இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் அக்பர் பதம்சீயின் ஓவியம் ஒன்று வெள்ளிக்கிழமை நியூயார்க் நகரில் ரூ.6.3 கோடிக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சோத்பி அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஏலத்தில், 1959-60-ம் ஆண்டுகளில் பதம்சேயால் உருவாக்கப்பட்ட, 10-க்கு 3-அடி அளவுள்ள இந்த ஓவியம் உள்பட ஏராளமான ஓவியங்கள், அமெரிக்க மதிப்பில் 4,028,250 டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. ரபீந்திரநாத் தாகூர், ஜெமினி, ரவீந்தர் ரெட்டி, பாரதி கெர் ஆகியோரது ஓவியங்களும் இங்கு ஏலம் விடப்பட்டன. பதம்சீயின் ஓவியம் 1960-ல் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. 1960 முதல் மாண்டிரியல் நகரிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இப்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!