Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 27, 2011

வடிவேல் வாய்க்கு பூட்டு?

திருவாரூர் : திருவாரூரில் கடந்த 23ம் தேதி தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சென்னை தே.மு.தி.க., உயர்மட்ட குழு உறுப்பினர் திலீப்குமார் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். இந்த பூகாரின் பேரில் கலெக்டர் உத்தரவின் பேரில் திருவாரூர் டவுன் போலீசார் அவதூறாக பேசுவது, ப‌கைமையை ஏற்படுத்துவது, தனிப்பட்ட நபரை விமர்சிப்பது ஆகிய வழக்குகளின் கீழ் வழக்கு திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 comments :

ஆட்சியில் இருபவர்களின் கட்டாயமும் , விஜயகாந்த் மீது உள்ள தனிப்பட்ட பகை வடிவேலை ஆட்டிவைக்கின்றது . நாளை கேப்டன் துணை முதல்வராக வந்தால் முதலில் வடிவேலை ஒழித்துக்கட்டும் வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார் .

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!