Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, December 28, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க!?

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை தெரிந்து கொள்ள புதிய ஏற்பாடு (Must Share it Friendss)

வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்து வருகிறது. 

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் பொதுமக்கள் அந்த முகாம்களுக்கு சென்று பார்க்கலாம்.மேலும், கூடுதலாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெரிவிக்கப்படும். இது இலவச தொலைபேசியாகும்.அதேபோன்று, செல்போன் மூலம் எஸ்எம்எஸ் செய்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். 

அதற்கு, EPIC என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்திற்குள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து விவரம் தெரிந்துகொள்ளலாம். பெயர் இல்லை என்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.

Sunday, December 21, 2014

இப்படியா இதயமெல்லாம் பதறுகிறது!?

பாகிஸ்தான் பெஷாவரிலுள்ள இராணுவப் பள்ளியில் நடைபெற்ற வெறிச்செயல் மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது வடிகட்டிய, ஈனத்தமான, கோழைத்தனமான செயல். (மோடி என்கிற யோக்கியன் கண்டனம்).

இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி-  சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

உயிரிழந்த மாணவர்களை இறைவன் சுவனப் பூங்காவில் நுழைவிப்பானாக.  குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

பயங்கரவாதிகளுக்கு மதம், நாடு, மொழி  என்பதெல்லாம் எதுவும் இல்லை என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டடுள்ளது.

இந்த தாக்குதல் மனிதாபமானமற்ற செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை ஒரு போதும் இஸ்லாம் ஆதரிக்க வில்லை, இதை செய்தவர்கள் மனித மிருங்கங்கள் அவர்கள் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்க முடியாது.

காரணமின்றி மனித உயிர்களோடு விளையாடுபவன் இசுலாமியோனோ, இந்துவோ அல்ல கிர்ஸ்தவனோ யாராக இருந்தாலும் சரி, விடுதலை புலிகளாக இருந்தாலும் சரி, சிங்கள அரக்கர்களாக இருந்தாலும், சரி நம் நாட்டு குஜராத் தன் இன கொலையாளி காவி பயங்கரவாதிகள் மோடி உள்பட எவரானாலும் சரி, அவர்கள் மனித இன துரோகிகள் மட்டும் அல்ல. இறை துரோகியும் ஆவார்கள் அவர்களை நாம் மன்னிக்க முடியாது.

அதே நேரம் இஸ்லாமியன் செய்தால் அது கொடுங்கோல் அதை மற்றவன் (ஹிந்துத்துவா தீவிரவாதிகள்) செய்தால் கண்மூடி இருக்கும் நம் நாட்டு மன சாட்சி அற்ற மக்கள் மனித நேயத்தை பற்றி பேசுவது கேலிதனமனது அவர்கள் உண்மையில் மனித உயிர்களை நேசிக்கவில்லை.

நடு நிலையாக பேசும் பிறமத சகோதரர்களும் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை.

(படம்:போஸ்னியாவிலே முஸ்லீம்களை கொன்று குவிக்க கம்யூனிஸ்ட் ராட்கோ மிலாடிக்கை தூண்டிய எது?). 

குஜராத்தில் மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும், கற்பழிப்புகளையும் (மோடியின் அயோக்கியதனத்தை) தட்டிகேட்கவும் எந்த ஒரு வந்தேறி நாய்களுக்கும் வாயில்லை!!. இதுதான் நம் கேள்வி?.

Sunday, December 7, 2014

ஐயே.. என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்!?

பண்டைய கால தமிழர்களின் உணவு முறை: முஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் பலரைப் பார்த்துள்ளோம். ஆதி கால தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவே இருந்துள்ளனர். பின்னால் வந்த ஆரியனால் தமிழர்களின் கலாசாரம் மறையத் தொடங்கி ஆரிய கலாசாரம் தமிழகமெங்கும் ஏன் இந்தியா முழுவதுமே பரவத் தொடங்கியது. நமது முன்னோர்கள் எந்த அளவு அசைவப் பிரியர்களாக இருந்துள்ளனர் என்பதனை சங்க கால தமிழர்களின் வரலாற்று நூல்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.அந்த தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்.


குறிஞ்சி நிலத்தவர் உணவு: சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.)

திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169)

குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183)

மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ).

பாலை நிலத்தார் உணவு: ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133).

முல்லை நிலத்தார் உணவு; பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445).

மருத நிலத்தார் உணவு; மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. (216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256).

நெய்தல் நிலத்தார் உணவு; நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு. இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?
 

Monday, December 1, 2014

இந்தியாவின் சாபக்கேடு!?

பள்ளிவாசலில் பாஜக கொடி! வட இந்தியா பள்ளிவாசல் ஒன்றில் பாஜக கொடி நடு ராத்திரியில் ஏரி ஏற்றப்பட்டு வன்முறைக்கு வித்திட்டுள்ளனர்.

* RSS காவிபயங்கரவாதிகள் இந்த நாட்டில் இன்னும் தேசபக்தி வேடம் போட்டு இருக்கிராயே அது தான் இந்த நாட்டிற்க்கே அவமானம்,

* உன்னுடைய சுயலாபத்திற்
காக இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கிராயே  அது தான் அவமானம்!"!

* தேசபிதா காந்தியை கொன்றாயே அது அவமானம்,

* வெள்ளையணுக்கு மாமா வேலை பார்த்து இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை காட்டி கொடுத்தாயே அது அவமானம்!!!!

* சொந்த மாநில மக்களை உன் பிரதமர் நரபலி மோடி கொன்று குவித்தானே அது அவமானம்.

* மரியாதைகுரிய போரில் மடிந்த ராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டியில் ஊழல் செய்தாயே அது அவமானம்!!!!

* இந்திய ஜனநாயகத்தையே குழிதோன்டி புதைக்கும் முயற்ச்சியில் ஈடுபடுகிராயே அது அவமானம்!!!!!

* தலித் மக்களை கோவிலுக்குள் விட மறுக்கிறாயே அது அவமானம்!!!!

* மதவெறி, கலவரம், பொய், போட்டோ ஷாப் இதை மட்டுமே செய்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளாயே இது தான் இந்தியாவின் உச்சகட்ட அவமானம்!!!

* இந்த இந்திய மண்ணில் ஒரு RSS காவி நாய்கள் இருந்தாலும் அது இந்த மண்ணுக்கே அவமானம், இந்துத்துவா இந்தியாவின் சாபக்கேடு. 

நடு ராத்திரியில் ஏரி கட்டி இருப்பானுங்க காவி டவுசர் பகலில் ஏரி கட்டி இருந்தால்,.. காந்திக் காலத்தில் இருந்த பொட்டயாதான் இருக்கானுக்க என்ன செய்வது வம்சாவளி காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் வாழ்ந்தவனுங்க திருந்துவானுங்கலா?.

அந்த கொடியை கோயில்கலில் கொமணம் இல்லாமல் இருக்கும் சிலைக்கு கொமணம் கட்டடுங்கட அவமானம இருக்கு.

இஸ்லாமியர்கள் ஆங்கில அரசுக்கு எதிராக,    தீவிரமாக போராடியவர்களின்  தியாகத்தை, வீரத்தை  சுதந்திரப் போராட்ட  வரலாற்றை  மறைத்து விட்டு, இந்திய மககளுக்கு  தாங்கள் செய்த துரோகத்தை, ஆங்கிலேயருக்கு (கூட்டி கொடுத்தான், காட்டி கொடுத்தான்) தாங்கள் காட்டிய விசுவாச வரலாற்றை  மறைத்துவிட்டு இன்று வசதியாக மக்களின் பார்வையில்   இன்று தேசபக்தி  வேடம் போடுகிறார்கள்.

இந்தியாவை காப்பாற்ற பிறந்த தேசபக்தர்களாக  தங்களை  இப்போது  அடையாள படுத்துகின்றனர்! மேலும் சுதந்திரத்துக்காக  சுகபோகங்களைத் துறந்து போராடியவர்கள் இஸ்லாமியர்கள்  இந்த மண்ணின் மைந்தர்கள் இந்துமத  இழிவை ஏற்றுக் கொள்ளாமல்,  முஸ்லிம்களாக  மதம் மாறியதால். மேலும்,  இந்த தேசத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போராடிய இஸ்லாமியர்களை இன்று தேச விரோதிகளாக, தீவிரவாதிகளாக  காட்டுகிறார்கள் இந்த ஹிந்துத்துவா  தீவிரவாதிகளான ஆரிய வந்தேறிகள். 

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!