Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 12, 2011

பண மூட்டையுடன் பிடிபட்ட கார்!

சென்னை : பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட 6 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையம் அருகே பறக்கும்படையினர் தாசில்தார் ஜோசப் பிரபாகரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த இண்டிகோ மற்றும ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ஸ்கார்பியோ காரில் 4,97,500 ரூபாயும், இண்டிகா காரில் 1,09000 ரூபாயும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஸ்கார்பியோ காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாபு (41), வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அ.தி.மு.க. மேல் சந்தேகம் படும் போலீஸ்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!