Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, February 6, 2011

ஓரினச்சேர்க்கை! எதில்தான் பின்பற்றுவது?

புதுடில்லி : ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் ஆகாது என டில்லி ஐகோர்ட்டு கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதியன்று தீர்ப்பளித்தது. ஓரினச் சேர்க்கை தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு பலரை அதிருப்தி அடைய செய்தது. 

இந்நிலையில் டில்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள், மத ‌போதகர்கள் என பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள், “ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் இல்லை என்ற டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பால் சமூதாய சீரழிவு ஏற்படும். ஓரினச்சேர்க்கை, என்பது இயற்கைக்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிப‌திகள் ஜி.எஸ்.சிங்வி. ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.

கலாம் சொன்னது போல் 2020 வல்லரசாகும?

1 comments :

ஓரினச்சேர்க்கை-ஆய்வு : க.அருள்மொழிக்கு ஒரு பதில்http://changesdo.blogspot.com/2011/02/blog-post_04.html

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!