Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 5, 2011

இலங்கை எகிப்த்தை பின்பற்றுமா?

கொழும்பு: எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் சம்பவத்தை போன்று இலங்கையிலும் நடைபெற வாய்ப்பு உள்ளது என எதிர்கட்சி தலைவர் சூசக தகவல் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு: எகிப்து நாட்டில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி வலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதே போல் இலங்கையிலும் விடுதலைப்புலிகளை அடக்கியதில் வெற்றி பெற்ற சரத் பொன்சேகா மீது ராஜ துரோக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு கட்டங்களில் ஆளும் இலங்கைஅரசு ஜனநாயக நெறிமுறைகளை மீறி ஆட்சி செய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட இலங்கை தேசியதின கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் எம்பிக்கள் தாக்கப் பட்டுள்ளனர். இவை எகிப்து சம்பவம் நடைபெறுவதற்கு முன்னோடியாக கருத வேண்டி யுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்மசிங்கே தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!