Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 2, 2011

உலகக்கோப்பையில் 2,.புதிய முறை : ஐசிசி

புதுடில்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 2 புதிய முறைகளை கடைபிடிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. போட்டிகள் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கவும், டெஸ்ட் போட்டிகளில் இருப்பது போன்று அம்பயர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையையும் அறிமுகம் செய்ய ஐசிசி தீர்மானித்துள்ளது. இந்த புதிய முறைகள் காலிறுதிப் போட்டிகள் முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், 4 ஆட்டங்கள் நடக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் உலக கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. உலக கோப்பை போட்டியில் 4 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. நியூசிலாந்து- கென்யா (பிப்ரவரி 20), இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா (மார்ச் 6), இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 17), இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 20) ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!