Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 17, 2011

நாத்திகம், ஆத்திகம் பற்றி பேசும் நீலப்பட நடிகை!

ரஞ்சிதாவுடன் கட்டிலில் கும்மாளம் போட்டு வீடியோவில் சிக்கிய நித்தியானந்தா முக்தியடையந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் 16.05.2011 அன்று சத் சங்கம் நடத்தினார். அதன்பின் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், நாத்திக நாராசம் ஒழியனும் அப்போது தான் தமிழகம் செழிக்கும். நாத்திகம் இளைஞர்களிடம் அதிகமாகயிருப்பதால் தான் தமிழகம் குடி, போதை, கொலை,மன அழுத்தத்திற்க்கு அதிகளவு பாதிக்கப்பட்டுயிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதாக தகவல் சொன்னவர்.

இதனை போக்க தான் நாத்திகம் ஒழிய வேண்டும் என்கிறோம். இனிமேல் நாத்திகம் ஒழியும், ஆத்திகம் வளரும் அதற்கான காலம் கணிந்துள்ளது என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!