Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 13, 2011

'நச்' ன்னு வைத்த கடைசி.....,சல்யூட்? தேர்தல் '11

சென்னை : சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அரசு உயரதிகாரிகள் கருணாநிதியிடமிருந்து வெள்ளிக்கிழமை விடை பெற்றனர்.

தலைமைச் செயலாளர் மாலதி, முதல்வரின் அரசுச் செயலர் எஸ்.கே.பிரபாகர், சட்டத் துறைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறை உயரதிகாரிகளும் கருணாநிதியைச் சந்தித்தார்கள்.

அப்போது அதிகாரிகள் இதுவரை ஒத்துழைப்பு கொடுத்ததற்கு கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார். பதிலுக்கு அவர்களும் நன்றி தெரிவித்து விட்டு விடை பெற்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!