Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 30, 2011

தொ(ல்)லை பேசியினால் போனது உயிர்!

சமயநல்லூர் : சமயநல்லூர் அருகே அடுத்தடுத்த இரு ரயில்விபத்தில் இருவர் பலியாகினர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் கருப்பு மகன் கார்த்தி(30). நேற்று அப்பகுதியில் நடந்து சென்ற போது ரயில்மோதி பலியானார்.

இன்று காலை அதே பகுதியை சேர்ந்த கவியரசு(30) என்பவரும் ரயில்விபத்தில் பலியானார். இருவரும் ரயில்வருவதை கவனிக்காமல் மொபைலில் பேசியதே விபத்துக்கு காரணம். ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவசர உதவிக்காக கண்டுபிடித்த வயரில்லா தொலைபேசி ஆனால் இப்போது தொல்லை பேசியாகிவிட்டது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!