Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 17, 2011

இலங்கை சுங்க இலாக்காவுக்கு கிலி பிடிக்கச்செய்த போஸ்டர் !

கொழும்பு : சென்னையிலிருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட புலி ஆதரவு பிரசார போஸ்டர் மற்றும் பேனர்களை, இலங்கை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னையிலிருந்து கனடா நாட்டு கப்பல் மூலம் கொழும்பு நகருக்கு கொண்டு வரப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேனர்கள், இலங்கை அரசுக்கு எதிரான போஸ்டர்கள், ஆகியவற்றை அச்சத்துடன் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த போஸ்டர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்டதாக கருதப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!