Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, April 3, 2011

கோயில் கட்டினார்கள்!..கும்பாபிசகம் செய்வார்?? சிங்கமுத்து

தி.மு.க.விற்கு மற்றொரு செந்தமிழ்செல்வி குஷ்பு ஓட்டுகேட்டு வருகிறார். இந்தி எதிர்ப்பு மூலம் வளர்ந்த தி.மு.க. கட்சி இந்திக்கார பெண்ணை வைத்து ஓட்டு கேட்டு வருகிறது.

தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என்று பேசிய குஷ்புவை வடநாட்டிற்கு விரட்ட வேண்டும் என வழக்குகள் போட்ட திருமாவளவனுக்கும், ராமதாசுக்கும் பிரசாரம் செய்கிறார்கள்.

தமிழர்கள் அறிவாளிகள் என உலகத்திற்கு உணர்த்தும் நேரம் இது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு நல்லது நடக்கும். தினமும் மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்து திட்டங்களையும் புரட்சி தலைவி நிறைவேற்றி ஏழைகளின் வாழ்க்கையில் ஒளி விளக்காக திகழ்வார்.

ஊழலை அகற்றவும், விலைவாசியை குறைக்கவும் நீங்கள் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்கு அளிக்க வேண்டும். மீண்டும் தமிழகத்தில் அம்மா ஆட்சி மலர செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அனகை டி.முருகேசனுக்கு முரசு சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடிகர் சிங்கமுத்து பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!