Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, September 3, 2011

சோனியாவுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்! ஹரித்ரா!?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரில் ஒருவரான முருகனின் மகள் ஹரித்ரா, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு, என் தந்தையை திருப்பி தரும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முருகன் நளினி தம்பதியின் மகளான ஹரித்ரா, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவம் படித்து வருகிறார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனது தந்தை அப்பாவி என்றே நம்புகிறேன். பிறந்ததில் இருந்தே தாய் தந்தையைப் பிரிந்து இருக்கும் எனது உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தந்தை முருகனின் உயிரைக் காப்பாற்ற உதவ வேண்டும். இதற்கு முன் எனது தாயார் நளினியைக் உயிரைக் காத்ததற்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

2 comments :

முருகனின் மகள் லண்டனில் படிக்கிறார் ஆனால் ராஜீவ் காந்தியோடு கொல்லபட்டவர்களின் நிலை?

Harithra you ask to sonia to return back your father, but can you back rajeeve and 14 other. Thinks about their family.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!