Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 25, 2011

ராஜாவை தொடர்ந்து, கனிமொழியும் கைதா?

சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து கனிமொழி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பெயரை சேர்க்க வேண்டும். தயாளுவின் பெயர் இடம் பெறாதது ஆச்சர்யமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!