Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, July 4, 2012

வெற்றி அடைந்த போராட்டம் வாயடைத்த ஜெயா! ஸ்டாலின்!!

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மாலை விடுதலை செய்யப்பட்டார்.

மாலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், அரசின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தி.மு.க.,வினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் போலீசாரின் தகவல்படி 93 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.,ஜெயில் நிரம்பியதை கேட்டு வாயடைத்து போனார் ஜெயா, என்றார் ஸ்டாலின்.

சிறையில் அடைக்க வழியில்லாததால் போலீசார் விடுதலை செய்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிறையில் அடைக்க முடியாத அளவிற்கு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என கூறினார்.

எழுச்சியைப் பார்த்த பிறகாவது ஜெ., திருந்த வேண்டும். திருந்துவது மனித இனம் திருந்தாது மிருக ஜெ இனம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!