Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, April 3, 2011

டி.வி, முன் மக்களை கட்டிப்போட்டது?

புது தில்லி : உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை இந்தியாவில் மட்டும் 6 கோடியே 76 லட்சம் பேர் டி.வி.யில் முழுமையாக பார்த்து ரசித்துள்ளனர்.

இதற்கு முன் எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியையும் இந்தியாவில் இவ்வளவு பேர் ஒரே நேரத்தில் டி.வி.யில் பார்த்து ரசித்ததில்லை. எனவே இதுவும் ஒரு புதிய சாதனையாக அமைந்து விட்டது. இந்தியா- இலங்கை இறுதி ஆட்டம் நடைபெற்ற நேரத்தில் 64 சதவீதம் வீடுகளில் கிரிக்கெட்டையே பார்த்து ரசித்துள்ளனர்.

இந்தியா வெற்றியை நெருங்கிய நேரத்தில் கிரிக்கெட் நடக்கும் சேனலுக்கு மாறியவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் கிரிக்கெட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!