Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, April 6, 2011

அடுத்த விழாவுக்கு தயாராகும், உலக சாம்பியன்!

உலகக் கோப்பையை வென்ற சூட்டோடு சூடாக இந்திய அணி வீரர்கள் ஆளுக்கு ஒரு அணியாக பிரிந்து வருகிற 8ம் தேதி முதல் மே மாதம் 22ம் தேதி வரை நான்காவது ஐபிஎல் தொடரில் அதிரடி வேட்டையில் குதிக்கவுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்ற கொண்டாட்டங்கள் இன்னும் கூட முடியவில்லை. அந்த சூடே இன்னும் ஆறாத நிலையில், 8ம் தேதி ஐபிஎல் 4ம் சீசன் தொடங்குகிறது.

74 போட்டிகளுடன் 51 நாட்கள் நடைபெறவுள்ள இந்த டுவென்டி 20 திருவிழாவை கண்டு களிக்க, வென்றவர்களை ரசிக்க கோடானுகோடி கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

ஏப்ரல் 8ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!