Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 1, 2011

கடமை, பொறுமை, வீரம் மூன்றும் இல்லை, வடிவேல்!

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வடிவேலு, கலைஞர் ஏழைகளுக்காக போட்ட திட்டம் என்னை கவர்ந்தது. அதனால்தான் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். புதுசா ஒரு நடிகர் வந்திருக்கிறார். நான்தான் கருப்பு எம்.ஜி.ஆர். அடுத்த முதல்வர் என்றெல்லாம் பேசுறாரு. கட்சி ஆரம்பிச்சு அஞ்சு வருஷம்தான் ஆகுது.

ஆனால் அஞ்சுமுறை முதல் அமைச்சரா இருந்த கலைஞரை ஒழிப்பேன் என்கிறார். வயது வித்தியாசம்தான் பார்க்க வேண்டாமாய்யா? கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம். கடமை இருந்தால் வீரன் ஆகலாம். பொறுமை இருந்தால் தலைவர் ஆகலாம். இந்த மூன்றும் அவரிடம் இல்லையே!

தலைவர் என்றால் அடிப்படை தகுதி வேண்டாமா கட்சி வேட்பாளரையே போட்டு அடிக்கிறார். நான் சினிமாவில் காமெடி பண்ணுகிறேன். அவர் அரசியலில் காமெடி பண்றாரு. அந்த அம்மா தான் அவரை பெரிய ஆளுன்னு நெனச்சு 41 சீட் கொடுத்திருக்கு. எனக்கு அவரு டம்மி பீஸ்தான். சினிமாவில் ஹீரோவா நடிச்சாலும் அரசியலில் அவர் ஜீரோ தான்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!