Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 4, 2011

பறக்கிறது பலனலிக்குமா?

சிவகங்கை : அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காரைக்குடியில் நாளை ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.

ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.15 மணிக்கு காரைக்குடி வரும் அவர், கண்ணதாசன் மணி மண்டபம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் 4.30 மணிக்கு பேசுகிறார்.

வேட்பாளர்கள் திருப்புத்தூர் ராஜகண்ணப்பன், மானாமதுரை குணசேகரன், காரைக்குடி பழனிச்சாமி (அ.தி.மு.க.,), சிவகங்கை எஸ்.குணசேகரனை (இந்திய கம்யூ.,) அறிமுகம் செய்து பேசுவார். பின், ஹெலிகாப்டரில் கோவை செல்கிறார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!