Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 25, 2011

தேர்தல் முடிந்தும் தேர்தல் அதிகாரியை சந்திக்கும், பிரபலங்கள்!!

சென்னை : தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதன் மூலம், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பது, நிரூபணமாகியுள்ளது.

தேர்தலின்போது, ஓட்டுப்பதிவு விவரங்களை பூர்த்தி செய்ய படிவம், "17சி' வழங்கினர். மே 13ம் தேதி, ஓட்டு எண்ணிக்கையை துவங்குதவற்கு முன், "17சி' படிவத்தில் உள்ள புள்ளி விவரங்களை, சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள், ஒரு சுற்றுக்கு 14 டேபிள்களில் எண்ணப்படும். அனைத்து டேபிள்களிலும் எண்ணி முடித்தபின், முதல் சுற்று ஓட்டு விவரங்களை அறிவிக்க வேண்டும். அதன்பின், இரண்டாவது சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது போன்ற சில கோரிக்கைகளை, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தோம். அதை, அவர் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

அ.தி.மு.க., சார்பில், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோரும், நேற்று பிரவீன்குமாரை சந்தித்தனர். ஆனால், சந்திப்பு குறித்து, எந்தவிதமான கருத்துக்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

1 comments :

புயலுக்கு முன் அமைதி??

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!