Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 18, 2011

தினம் கிளியும் ஆர் எஸ் எஸ் டவுசர்

ஜன.18: 2006 மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளிக்கு உதவியதாக விஜய் அகர்வால் என்பவர் திங்கள்கிழமை (ஜனவரி 17) கைது செய்யப்பட்டார்.

லக்னெüவில் பதுங்கியிருந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவரான விஜய் அகர்வாலை மும்பை, உத்தரப்பிரதேச பயங்கரவாதத் தடுப்பு போலீஸôர் கைது செய்தனர்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி ரஹில் அடாவுர். இவருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் உள்பட சில போலி சான்றிதழ்களை கொடுத்து விஜய் அகர்வால் உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸôர் ஏற்கெனவே கைது செய்தனர்.

ஜாமீனில் வெளிவந்த விஜய் அகர்வால், தலைமறைவாகியிருந்தார். இதையடுத்து அவரை போலீஸôர் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்திவரும் இன அழித்தொழிப்புகள் ஜெர்மன் நாசிப் படையினரின் யூத இன அழித்தொழிப்பிற்கு சமம் என தெரிவித்தது இஸ்ரேலுக்கு அவமானமாகிவிட்டது போலும்.

இரண்டாம் உலகப் போரில் ஆரிய இன சுத்திகரிப்பில் நம்பிக்கைக் கொண்ட நாசிகள் நடத்திய யூத இன அழித்தொழிப்பையும் குஜராத்திலும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஹிந்துத்துவா சக்திகள் நடத்திவரும் முஸ்லிம் இனப்படுகொலைகளையும் ஒப்பிடமுடியாது என இஸ்ரேல் தூதரகம் கோபத்தோடு பதிலளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் போலி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெறவும் மத்திய, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை வலியுறுத்தின.

1 comments :

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!