Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 23, 2011

வருகிறது தடா?

ஜெனீவா : பிட்சா, பர்கர் போன்ற, "ஜங்க் புட்' உணவு விற்பனையைத் தடை செய்வது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகளவில் பிட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற விரைவு வகை உணவுகளை உண்பதன் மூலம், நான்கு கோடி குழந்தைகள், அதிக எடை மற்றும் குண்டாக இருப்பதாக, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த வகை உணவுகளை உண்பதன் மூலம், கட்டுப்படுத்த முடியாத அளவில் உடலில் கொழுப்பு அதிகரித்து, அதனால், ஆண்டுதோறும் எதிர்பாராத மரணங்களும் நிகழ்கின்றன.இதனால், இவ்வகை உணவுகள் விற்பனையைக் கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து, இந்தாண்டு செப்டம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் நடக்கும் ஐ.நா., பொதுக் குழுவில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்தாலோசிக்க உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!