Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 13, 2011

பொங்கல்: கேரளா அரசு பணிந்தது


திருவனந்தபுரம்,  ஜன. 12 : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, தமிழக எல்லையில் உள்ள கேரள மாவட்டங்களுக்கு ஜனவரி 15-ம் தேதி விடுமுறை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் புதன்கிழமை தெரிவித்தார். இதன்படி திருவனந்தபுரம், பாலக்காடு, பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!