Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 27, 2011

3 ஜி,அதிநவீன வசதி.,ஏர்டெல்

சென்னை : கர்நாடகாவைத் தொடர்ந்து அதிவேக டேட்டா டவுன்லோட், வீடியோ அழைப்புக்கள், நேரடி டிவி ஒளிபரப்புக்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடனான 3 ஜி சேவையை சென்னை மற்றும் கோவையில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டாடா, ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷனை தொடர்ந்து 3ஜி உரிமம் பெற்ற 3வது நிறுவனம் ஏர்டெல் ஆகும். இவை தவிர பிஎஸ்என்எல்., எம்டிஎன்எல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இச்சேவைக்கான உரிமத்தை பெற்றுள்ளன. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சிம் கார்டை மாற்றாமலேயே இந்த வசதியை பெற முடியும் எனவும், லேப்டாப் பயன்படுத்துவோரும் இந்த சேவையை பெறலாம் எனவும் பாரதி ஏர்டெல் தலைவர் அடுல் பின்தல் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!