Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 9, 2011

எம்மக்களுக்கு எதைச்செய்யப்போகிறாய்? அரசே!!!

                                                     என்று விடியும் எங்களுக்கு?

இலங்கை அரசுடன், தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்தவர்கள் இன்று பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்களை மீண்டும் குடியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சுரேஷ் பிரேம சந்திரன், சம்பந்தன், சேனாதிராஜா எம்.பி., உள்ளிட்டவர்கள் இன்று அரசுடன் பேச்சு நடத்துகின்றனர்.இலங்கை அரசின் குழுவில் வெளியுறவு அமைச்சர் பெரிஸ், நிர்வாகத்துறை அமைச்சர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே, நீர்பாசனத்துறை அமைச்சர் நிர்மல் சிரிபாலா டிசில்வா ஆகியோர் உள்ளனர். இன்றைய கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுவதாக சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்துள்ளார்.

(முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில், இலங்கையின் வீழ்ச்சியை யாரேனும் தடுப்பதற்கு முயன்றால் என்னைப் போல் அவர்களுக்கும் சிறைத் தண்டனையே கிடைக்கும். அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர்.)

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!