Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 26, 2011

களத்தில் இறங்க காரணம் கூறும் அழகிரி !?

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கே.சி.பழனிச்சாமி, சவுந்திரபாண்டியன், மண்டி சேகர், குடமுருட்டி சேகர் ஆகியோரை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,. திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றிப் பெறுவதற்காகவே திமுக களம் இறங்குகிறது. திமுக தலைமை அறிவித்தவுடன் பிரச்சாரத்தை தொடங்க தயாராக இருக்கிறோம் என்றார்.

1 comments :

ரொம்ப ஆடக்கூடாது ததா

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!