Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 18, 2011

சிநேகத்தின் ஆசை !?

புன்னகை இளவரசி என்ற பெயருடன் கோலிவுட்டை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா, தமிழைப் போலவே தெலுங்கு படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான்கு படமாக இருந்தாலும் அது ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க கூடிய அளவிற்கு நல்ல படமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று கூறியிருக்கிறார்.

பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் வருகிற மாதிரியான ரோல்களில் நடிக்க காத்திருகிறேன். அதனால்தான் நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை என்று கூறும் சினேகா, தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடித்த ராஜன்னா, சுந்தர்.சியுடன் நடிக்கும் முரட்டுக்காளை ஆகியவை நிச்சயம் கைகொடுக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!