Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, September 23, 2011

தேர்தல் பணிக்காக துணை ராணுவம் அழைப்பு ! பிரவீன் குமார் !

சென்னை, செப்.23 : திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை கண்காணிப்பதற்காக 3 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் திருச்சி வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் ,தமிழ்நாட்டில் 18 வயது முடிந்தவர்கள் அடுத்த மாதம் 24-ந் தேதி தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார் .

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!