Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, September 16, 2011

ரத்த யாத்திரை நாயகனுக்கனுக்காக சிலவிட்டது பல கோடி ! செஹ்லா !!

போபால் : அரசுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் செஹ்லா மசூத் அந்த மாநில ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையருக்கு புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

போபாலில் அவர் கொல்லப்படுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 1-ம் தேதி ஷீலா அந்த கடிதத்தை எழுதியுள்ளார். மத்தியப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட அவரது தனிப்பட்ட ஆவணங்களில் அந்த கடிதம் இருந்துள்ளது.

அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணையுடன் மாநில விருந்தோம்பல் துறையின் நிதி பெருமளவு முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக செஹ்லாவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சமார்ஹிக்கு பாஜக தலைவர் அத்வானி தனிப்பட்ட முறையில் வந்தபோது மத்தியப் பிரதேச அரசு ரூ 5 கோடி பணம் செலவு செய்ததாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அத்வானி போபாலில் இருந்து பஞ்சமார்ஹிக்கு சென்று, திரும்பிவர அரசு ஹெலிகாப்டர் வழங்கப்பட்டுள்ளது என செஹ்லா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்., தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த விவரங்களைப் பெற்றதாக செஹ்லா அதில் தெரிவித்துள்ளார்.

@ ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்திய பரதேசி.

2 comments :

இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள்.”

government did such things within their authority

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!