Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, September 21, 2011

இனப் (ஈழ) படுகொளையாளன் கைது செய்யப்படுவார ? யு எஸ் சில் !?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நியூயார்க் சென்றுள்ளார்.

எதிர்வரும் 23ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ராஜபட்சே உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுத்து, ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அங்கேயே கைது செய்ய வேண்டும் என்றும், தனி தமிழ் ஈழம் அமைய ஐ.நா. தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்குதமிழ் உரிமை முழுக்கம் என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஐ.நா. அலுவலகம் இருக்கும் ஜெனீவா நோக்கி புறப்புட்டுக்கொண்டிருக்கின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!