Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, September 3, 2011

வம்பு இழுக்க வருகிறது வட நாட்டு சாமி ?

சென்னை, செப்.3 விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1300 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீசார் 3 நாட்கள் அனுமதி அளித்துள்ளனர். இன்று மாலை புளியந்தோப்பில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

**பிற மத வணக்க வழிபடும் இடத்தில் அதிகமாக கொட்டு அடித்து வம்பு இழுத்து உயிர் சேதம் ஏற்படுத்தும் இந்த விழா தேவையா?, வம்பு இழுக்க வருகிறது வட நாட்டு சாமி ?

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!