Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, September 2, 2011

ஆணவம் பிற்போக்குத்தனம் மிகுந்தவர் ஜெயா!? ஸ்டாலின்

கடலூர் : விருத்தாச்சலத்தில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் தி.மு.க., உறுப்பினர்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.

தனித்தனியே பிரித்தாளும் நோக்குடன் இடம் ஒதுக்கப்படுவதால் முடிவு எடுக்க சிரமம் உள்ளது., ஆணவம் மிகுந்தவராக இவரின் பிற்போக்கான நடவடிக்கை முகம் சுளிக்கச்செய்கிறது.

அ.தி.மு.க.,வினர் மீது ஆதாரத்துடன் புகார் அளிதாலும் நடவடிக்கை இல்லை. தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவது தொடர்கிறது என குற்றம் சாட்டினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!