Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, September 13, 2011

இரு காவி வாதிகளின் போலி நாடகம் !

ராலேகான்சித்தி, செப்,.13: ஊழலுக்கு எதிராக அத்வானி நடத்தவுள்ள ரத(ரத்த) யாத்திரை போலித்தனமானது என்று விமர்சித்துள்ளார் அண்ணா ஹசாரே.

ஜனலோக்பால் மசோதாவுக்கு மத்தியில் ஆதரவு தெரிவித்துவிட்டு, குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தவை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது பாஜகவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

ஊழலுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிவித்துள்ள யாத்திரை போலித்தனமானது. மற்றவர்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படுவது என்று விமர்சித்துள்ளார் அண்ணா ஹசாரே.

*இருவரும் சண்டையிடுவதுபோல் மக்களுக்கு காண்பிப்பதற்கு போடும் நாடகம்தான்.

2 comments :

தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியை முறியடிக்கவே இந்த இந்து தீவிர வாதிகள் நீதி மன்ற வளாகத்தில் குண்டுவைத்துவிட்டு இந்திய முஜாஹித்.இட்டிலிக்கடை முஜாஹித் என்ற பெயரில் வெளிநாட்டிலிருந்து மெயில் அனுப்புவர்.அத்வானியின் ர(த்)த யாத்திரையில் அத்வானிக்கு பாதிப்பு வராதவகையில் குண்டு வைத்து விட்டு அப்பாவி மக்களின் உயிரை பழி கொடுத்து அத்வானியை கொல்ல சதி என கூப்பாடு போடுவார்கள்.இதை வைத்து அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரை முடக்குவார்கள்.
By abdulquddu

இந்த பயங்கரவாதிகளை இன்னும் பார்த்துக்கொண்டுதான் இருக்கு கேடு கேட்ட இந்திய

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!