Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 12, 2011

வாக்காளர்களுக்கு அ தி மு க கொடுத்த அன்பு பரிசு!! கலைஞர் ?

சமச்சீர் கல்வி பிரச்சனையும், வரிச்சுமையும் வாக்களித்த மக்களுக்கு அதிமுக அரசு அளித்துள்ள பரிசு என, திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கலைஞர், திமுக திராவிடர்களின் நலனுக்காக எப்போதும் பாடுபடும் இயக்கம் என்று கூறினார்.

விலைவாசி வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு வரிகளில் அதிமுக அரசு மாற்றம் செய்து சுமையை ஏற்றி இருப்பதும், சமச்சீர் கல்வி பிரச்சனையில் பள்ளிகள் திறந்து இரண்டு மாதமாகியும், பாடம் படிக்க இயலாமல் மாணவர்களும், பெற்றோர்களும் தள்ளாடுவதற்கும் அதிமுக அரசுக்கு வாக்களித்த மக்களே காரணம் என்று கலைஞர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்படும். மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்தும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

1 comments :

எதாவது பரிசு கிடைச்சா போதும்ல...

நேரம் கிடைத்தால் என் வலைப்பக்கம் வந்து போகவும்..

Reverie
http://reverienreality.blogspot.com/
இனி தமிழ் மெல்ல வாழும்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!