Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, July 16, 2011

துபாயில் பெருந்தலைவருக்கு பெரும்விழா எடுத்த தமிழ் மக்கள்

துபாய் அல்நாதாவில் துபாய் நாடார் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 109-வது பிறந்தாநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவினை தலைவர் செந்தில்குமார் நாடார் துவக்கி வாழ்த்துரையாற்ற, துணைத்தலைவர் ராமமூர்த்தி நாடார், மற்றும் செயலாளர் சுபாஷ் நாடார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து பிறந்தாநாள் விழாவினை கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் காமராஜர் பிறந்தநாளை உலக நாடார் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை ராமசந்திரன் நாடாருக்கு பொன்னாடை போர்த்தி முடிவில் மதகை பிரபு நாடார் நன்றி உரை நிகழ்த்தினார்.

# பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு என்கிற திட்டத்தை ஆரம்பித்து வைத்த பெருந்ததலைவர் காமராஜ். #

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!