Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 12, 2011

சச்சினின் கனவு நனவாகுமா ?

லண்டன் : இங்கிலாந்து தொடரே என் கனவு என இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று லண்டன் கிளம்பி சென்றனர். இது குறித்து இங்கிலாந்து பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள சச்சின் டெண்டுல்கர், நான் சாதனைகள் குறித்து சிந்திக்கவில்லை. தொடரை சிறப்பாக விளையாடுவது குறித்து சந்திக்கின்றேன்.

சாதனைகளை முறியடிப்பதே எனது திறமையின் ரகசியம் அல்ல. கிரிக்கெட் தொடரை அனுபவித்து விளையாடுவதால் விளையாட்டின் திறன் அதிகமாகும். இதுவே எனக்கு முக்கியம். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமல்ல. ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து கொண்டுள்ளேன். எவ்வாறு ஆட்டத்தை உற்சாகப்படுத்துவது மற்றும் விளையாட்டை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து சிந்திக்கின்றேன். நாளை என்ன நடக்கும்என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

1 comments :

unmaiyaana thiramaikku sachchin uthaaranam.. pakirvukku nanri.. vaalththukkal

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!