Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 30, 2011

இந்தியாவுக்கு ஆப்பு வைக்க தொடங்கியது இலங்கை! முன்னோட்டம்?

கொழும்பு, ஜூலை 01 : சீனாவின் கரன்சியை இலங்கையின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சீனா-இலங்கை இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் கரன்சி மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், கனடா, நியூஸிலாந்து, நார்வே, சிங்கப்பூர், சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் கரன்சிகள் உட்பட மொத்தம் 13 நாடுகளின் கரன்சிக்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

# இந்திய அரசு தன்னுடைய சிறந்த நண்பனாக நடத்தும் இலங்கையில், இந்திய ரூபாய்க்கு அங்கீகாரம் கிடையாது. #

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!