Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, June 1, 2011

மாற்றத்தை விரும்பும் ஜெயா, தன்னையும் மாற்றிகொள்வாரா?

தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், போலீஸ் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மாற்றத்தை தொடர்ந்து, மாவட்டந்தோறும் எஸ்.பி.,க்கள் மற்றும் சென்னை முழுவதும் துணை கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 46 போலீஸ் உதவி கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 26 பேர் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.

தன்னை மாற்றிகொள்ளாமல் காவல்துறையில் பதவிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறார்., தான் மாறுவது எப்போது. மாற்றத்தை விரும்பும் ஜெயா, தன்னையும் மாற்றிகொள்வாரா?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!