Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 18, 2011

தொடங்கியது கட்டவுட் கலாச்சாரம், தொடங்கப்போகுது ட்ராபிக் ஜாம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நாளை முதல் 3 நாட்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசார் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து 54 போலீசார், டிஎஸ்பி ராஜமன்னார் தலைமையில் இன்று காலை திருச்சி புறப்பட்டுச் சென்றனர்.

#பந்தாவுக்கு குறைவில்லாமல் பகட்டும் ஜெ!#

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!