தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நாளை முதல் 3 நாட்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசார் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து 54 போலீசார், டிஎஸ்பி ராஜமன்னார் தலைமையில் இன்று காலை திருச்சி புறப்பட்டுச் சென்றனர்.
#பந்தாவுக்கு குறைவில்லாமல் பகட்டும் ஜெ!#
0 comments :
Post a Comment