Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 9, 2011

கசப்பான அனுபத்திளிருந்து கரை ஏறுகிறது, உறவிலும் விரிசல்?

சென்னை : ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக காங்கிரசுடன் கசப்பில் இருக்கும் தி.மு.க., மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நாளை நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பது என்றும் தி.மு.க., முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனியை காப்பாற்ற மேலிட உத்தரவு இது எப்படி இருக்கு., தனக்கு தனக்கு என்றால் மொறம் படக்கு, படைக்கு என்று அடிக்குமாம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!