Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 18, 2011

இந்நாள் முதல்வருக்கு முன்னாள் முதல்வர் எழுதிக்கொள்வது

முதல்-அமைச்சராக 3 வது முறை பதவியேற்றுள்ள ஜெயலலிதா தனனை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும் , தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தினால் தான் புதிய தலைமைச்செயலகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை புறக்கணிப்பது என்பது மக்களையே அவமதிப்பது போல் ஆகும். தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட பல பாலங்களில் தான் முதல்வரின் கார் செல்கிறது . கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் கட்டடம் தி.மு.க., ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. ஜெயலலிதாவின் பிடிவாதம் அவரது பதவிக்கு அழகல்ல என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!