Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, June 28, 2011

ஆண் நண்பர்களை அழைத்து வருவது ஆபத்து?

சண்டிகார் : அரியானா மாநிலம், சண்டிகார் அருகேயுள்ளது பஞ்ச்குலா. இப்பகுதியைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவியை, கடந்த 26ல், இரண்டு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர். பின், அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டு ஓடிவிட்டனர்.

மயக்கம் தெளிந்து வீட்டிற்கு வந்த மாணவி, தான் கற்பழிக்கப்பட்டது குறித்து, தன் தாயிடம் கூறியுள்ளார். இது குறித்து, பஞ்ச்குலா போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மாணவியுடைய சகோதரரின் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள்தான் பெரும்பாலும் சகோதரிகளுக்கு தீங்கு செய்கிறார்கள்., காவல் காக்க வேண்டியவன் கம்பி நீட்டிவிடுகிறான்,ஆதலால் வீட்டுக்கு வெளியிலேயே வைத்துக்கொள்ளுங்கள் நண்பத்துவத்தை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!