Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 16, 2011

தமிழில் வாய்ப்பின்றி வருத்தப்படும் அம் (ப்ரியா) மணி

"பருத்திவீரன்" படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்ற ப்ரியாமணிக்கு, தற்போது தமிழில் ஒரு படம் கூட இல்லாததால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ப்ரியாமணி. பிறகு "பருத்திவீரன்" படத்தின் மூலம் தேசியவிருது பெற்று, நம்பர்-1 நடிகை என்ற ரேஞ்ச்க்கு உயர்ந்த அவருக்கு அதன்பின்னர் எந்தபடங்களும் சரியாக போகவில்‌லை.

தமிழில் வாய்ப்பு குறைந்த பின்னர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தீவிர காட்ட ஆரம்பித்த ப்ரியாமணி, அங்கு ஓரளவு படங்களில் நடித்து வந்தாலும், தமிழில் வாய்ப்பு இல்லாதது அவரை கவலை அடைய செய்துள்ளது. தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும், தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

மேலும் நல்ல கதைகள் ஏதும் அமையாததால் தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை. விரைவில் நல்ல கதையம்சம் உள்ள படம் எனக்கு அமையும் என்று நம்புகிறேன். தற்போது தெலுங்கில் "ஷேத்திரம்" என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தபடம் சரித்தர படம். இதில் நடிப்பது ஒரு புதுவித அனுபவத்தை தருகிறது. என் சினிமா வாழ்வில் நிச்சயம் இந்த கேரக்டர் என்றும் நினைவில் இருக்கும் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!