Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, June 28, 2011

ஆஸியில், சில்மிசத்தில் சிக்கிக்கொண்ட இந்தியர்!!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று இளம்பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

சிவகுமார் சிதம்பரம், 40, கடந்த 1995ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில், 10 வயது மற்றும் ஏழு வயது அக்கா, தங்கைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மெல்போர்ன் நகரில் தாயை சந்திக்க, பஸ்சில் சென்ற பெண்ணிடம் இவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்து மற்றும் கிறிஸ்துவ மதம் சார்ந்த குழுக்கள் மூலம் இப்பெண்களின் அறிமுகம் இவருக்கு கிடைத்ததாகத் தெரிகிறது.இது தொடர்பான வழக்கு, விக்டோரியா கோர்ட்டில், விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகுமாரின் வக்கீல் டேவிட் ரேக், "சிவகுமார் இந்து மதத்தில் பற்று கொண்டிருப்பவர்; அவர் தவறு செய்யவில்லை' என்றார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என கோர்ட் அறிவித்தது.

# காசு பார்க்க வந்துவிட்டு கட்சயை (ஜட்டி) அவிழ்த்தால் ,....

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!